-
Nada Mohan
Posts
வசந்தா ஜெகதீசன்
யோசி… உருளும் உலகில் நிகழும் வாழ்வு நிதமும் நிரப்பும் பட்டறிவே பகிர்வு பாடமாய் யோசி விட்டே அகன்ற விரயத்தனமும் வீணே போக்கும் காலக் கரைவும் பெற்றே தந்த
சிவரஞ்சினி கலைச்செல்வன்
பூசுகின்ற திருநீறு பூணுகின்ற காவி உடை ஈசன் அடியான் என எண்ண வைக்கும் தந்திரமே லேசான வாழ்வென்று லேகியத்தை நிதம் சப்பி காசியிலே இருக்கின்றார் கனமாய் வீசி
நெல்வி தெய்வேந்திரமூர்த்தி
மாயா வாழ்வினை மாண்பெனச் சொல்வனோ தீயாய்ப் பொங்குதே தீமையின் தொல்லைகள் தாயாய்த் தாங்கிடத் தங்குவாய் என்னுடன் நீயாய் வந்துடன் நீழ்கழல் காட்டியே!
ஜயமுனமலர் இந்திரகுமார்
நினைவுடன் வாழ்தல் எம் தேசத்து மல்லிகை செம்மண் பிடியொடு புலம்பெயர் தேசம் வந்ததிங்கே பிஞ்சுக்கொடியது குளிரையும் கண்டது கண்டதும் விறைப்புடன் வீட்டினுள் நுழைந்தது நுழைந்த மல்லிகையால் என்
கமலா ஜெயபாலன்
அன்று என்னை உலகற்கு அளித்தாய் இன்று உன்னை எண்ணிப் புலம்புகிறேன் கண்ணாய் என்னைக் காத்து வளர்த்தாய் மண்ணில் உயர்த்த வண்ணம் குவித்தாய் எத்தனை யோசனை இதயத்தில் இன்று
ஜெயம் தங்கராஜா
யோசி உன்னால் முடியும் துணிந்தே தொடங்கு பின்னால் கிடைக்கும் உயர்ச்சியும் பன்மடங்கு யோசி முடிந்தால் வானமும் வசப்படும் நேசி வாழ்க்கையை உற்சாகம் துளிர்விடும் ஏற்றத் தாழ்வுகளூடே வாழ்க்கைப்
திருமதி.அபிராமி கவிதாசன்.
சந்தம் சிந்தும் 24.01.2023 சந்திப்பு வாரம்-207 தலைப்பு ! “ யோசி “ சொல்லும் கனியாகும் செயலாக பேசி நல்லதை செய்திட நாளும் யாசி வெல்வாய்நீ நானிலத்தில்
Jeya Nadesan
கவிதை நேரம்-26.01.2023 கவி இலக்கம்-1630 அப்பாவை தேடுகிறேன் ———————————- என் அன்புள்ள அப்பாவே உம்மோடு வாழ்ந்த நாட்களை திரும்பி பார்க்கிறேன் உங்கள் பெயரை சொல்லி பார்த்தால் என்னுள்
கோசலா ஞானம்
சந்தம் சிந்தும் சந்திப்பு “ யோசி” நட்புடன் சேர்ந்து நன்றாய்ப் பழகியதை கட்டுக் கோப்புடன் கூடி வாழ்ந்ததை ஒட்டி மகிழ்ந்து ஒன்றாய்ப் பழகியதை நட்புடன் இணைந்து நல்லறம்
மட்டுவில் மரகதம்
மட்டுவில் மரகதம் ”யோசி” வாசித்த படியால் யோசித்து விட்டு யாசித்தேன் ஓஸியாக கிடைக்கும் என்று ஈஸியாக இருக்க வேண்டாம். நாச வேலை செய்யாவிட்டால் போதும் நல்ல காலம்
சக்தி சக்திதாசன்
என் தேடலில் தெறிக்கும் துளிகளின் துவக்கம் என் பாடலில் அடக்கம் இக்கவிதையின் ஆக்கம் தாவிடும் ஆசைகள் ஓடிடும் வழியின் ஓரத்தில் கண்டிடும் சிற்சிறு சிந்தனைத் துளிகள் கற்பிக்கும்