மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

யோசி…
உருளும் உலகில்
நிகழும் வாழ்வு
நிதமும் நிரப்பும்
பட்டறிவே பகிர்வு
பாடமாய் யோசி
விட்டே அகன்ற
விரயத்தனமும்
வீணே போக்கும்
காலக் கரைவும்
பெற்றே தந்த
பேறுகள் யோசி
கற்றவை பெற்றவை
கடமையின் வழிகள்
உரைக்கும் பாடமே
உணர்வென யோசி
புலமை பூக்கும்
புதுமை யோசி
புரட்சி உலகை
புகுத்திட யோசி!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading