மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

மட்டுவில் மரகதம்

மட்டுவில் மரகதம்

”யோசி”

வாசித்த படியால்
யோசித்து விட்டு
யாசித்தேன்

ஓஸியாக
கிடைக்கும் என்று
ஈஸியாக இருக்க
வேண்டாம்.

நாச வேலை செய்யாவிட்டால் போதும்
நல்ல காலம் நேரம் வர
தானாக வந்து சேர்ந்து விடும்

கனக்க யோசிக்க
வேண்டவே வேண்டாம்
நினைத்த காரியம்
கணக்காய் உதிக்கும்
எண்ணத்தை சீர்படுத்த
யோசித்தவை
நேசிக்கப்படும்

வாழ்க வளமுடன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading