மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

“ யோசி”

நட்புடன் சேர்ந்து நன்றாய்ப் பழகியதை
கட்டுக் கோப்புடன் கூடி வாழ்ந்ததை
ஒட்டி மகிழ்ந்து ஒன்றாய்ப் பழகியதை
நட்புடன் இணைந்து நல்லறம் புரிந்ததை

நின்று நிதானமாய் நினைத்து “ யோசி”
இன்பமுடன் வாழ்வு இனித்திட வாழ்ந்தாலும்
கடந்து வந்த காலத்தை “ யோசி”
மடமையை அகற்றி மாண்பினைக் காத்து
திடமாய் மனதை தினமும் சிந்தித்து
தடம்பதி வாழ்வு துலங்கிடத் தரணியில்
இடம்பிடி சமூக இடரும் அகற்றி
என்றும் நிதானமாய் நல்லதை “ யோசி”

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading