-
Nada Mohan
Posts
ரஜனி அன்ரன்
“பெருகிடும் வலிமை பெற்றுயரத் தடையேது?..ரஜனி அன்ரன் (B.A)19.01.2023 அறிவின் தேடலை ஆற்றலின் முனைப்பினை இயல்பின் உந்தலை ஈகையின் பெருமையை நம்பிக்கை உணர்வினை நாளைய கனவினை நமதாக்கிட வலிமையைத்
இராவிஜயகௌரி
பெருகிடும் வலிமை பெற்றுயர தடையேது……. ஓடிடும் நொடிகள் ஓயாத வாழ்வின் நொடி வித்தாகும் உழைப்பின். வலு அதனை உயிர்ப்பெழுதும். வலிமை வலிமை. இளமை அது வளமை என்றெழுதும்
தங்கசாமி தவக்குமார்
வியாழன் கவி : தமிழ் மரபு திங்கள் தரணி எங்கும் தமிழர்களாம் தனிப்பெரும் மரபு உலகினில் பதிகிறது மரபு திங்கள் மாதம் இது உலக சாசன பதிவினிலே
Jeya Nadesan
கவிதை நேரம்-18.01.2023 கவி இலக்கம்-1626 பெருகிடும் வாழ்க்கை பெற்றுயர தடையேது ————————————– நாளைய உலகு நமக்கென்றே மலரும் இன்றைய பொழுதை நம்பிக்கையாய் பெற்றுயர விழிப்புடன் விழித்தெழுவோம் முயற்சியே
Selvi Nithianandan
பெருகிடும் வலிமை பெற்றுயிர தடையேது மானிரடாய் பிறத்தல் சிறப்பு மகிழ்ச்சியாய் வாழ்வது பெருமை அகமும் தூய்மை என்றிட்டால் அவனியில் பெருகிடும் வலிமை உலகப் பந்தில் நாமும் உறவாடும்
சிவதர்சனி இரா
வியாழன் கவிதை நேரத்துக்காக!! கவி -1749 பெருகிடும் வலிமை பெற்றுயரத் தடையேது?! உழைப்பும் அதன் வழி ஊக்கமும் நிலைப்படுத்தலும் அது தந்த உறுதியும் இல்லறமும் இணைந்த குழந்தைகளும்
செல்வநாயகி தெய்வேந்திரமூர்த்தி
துரோகம் ********** துணையென மகிழ்ந்திடத் துலங்குவர் நடிப்பினால் இணைந்திடல் நலமென இயம்பிடும் மனத்தினுள் அடக்கிடும் வலிமையை அறிவொளி தருமெனின் முடக்கிடும் வலிமையின் முனைப்பினை அறியலாம் நம்பிடும் கணமெலாம்
மனோகரி ஜெகதீஸ்வரன்
கை நிறைய நெல்லைத் தந்து தையும் பிறந்ததடி இன்று தளர்வுதனைப் போக்க என்று மெய் வருந்தியவர் அயர்வை மேனி சொட்டிய வியர்வைப் பெருக்கை மெய்யாய் உரைத்திடுவாயோ மேனிலை
மட்டுவில் மரகதம்
மட்டுவில் மரகதம் தை மகளே! கை தர வாரீர் தை மகளே! பட்ட சில வேதனைகள் என்னவோ கிட்ட வந்து என்னோடு ஒட்டாமல் போகட்டும் தை மகளே!
கலாதேவிபத்மநாதன்.
சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு விவசாய வம்சம் அன்பாய் பொங்கி வைக்கும் அப்பாவ காணவில்லை என்னம்மா தாமதம் என்றகுரல் ஒலிக்கவில்லை ஆண்டாண்டாய் பொங்கிய அடுப்புக்கல் அடுக்கவில்லை
கமலா ஜெயபாலன்
மதி வெண்மதி வானில் வெண்முகி லோடும் வியதகு மழகுடன் பாரில் தண்ணொளி பரப்பித் தரணியும் குளிர தந்திடும் தன்மையும் பாரீர் பெண்ணெணப் போற்றும் பெருமையும் பெற்றாய் பிள்ளைகள்