16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
இராவிஜயகௌரி
பெருகிடும் வலிமை
பெற்றுயர தடையேது…….
ஓடிடும் நொடிகள்
ஓயாத வாழ்வின் நொடி
வித்தாகும் உழைப்பின். வலு
அதனை உயிர்ப்பெழுதும். வலிமை
வலிமை. இளமை அது வளமை
என்றெழுதும் சுழல் பொழுதின் சுழற்சி
முயற்சித் துடுப்போடு. தடையலை உடைத்து
தளரா விரைவுடன் எதிர்நீச்சல் பயணம்
சோர்வு அயர்ச்சி தாழ்வுணர்வு
ஒடுங்குதல் அலட்சியம் எத்தனை
எத்தனை காரணிகள் நமக்குள் ஏற்றபடி
காரணம் தேடும் காரிய கர்த்தாக்கள் நாம்
தடை உடைத்துவிடை பகர்ந்து
வினாக்களுக்கு வியப்புற செயலாக்கி
தொடரும் சுட்டினில் தொடுபுள்ளி
நாமே நமக்கு பெருந்தடைகல்
சிதற அடித்துஉயரப்பறப்போம்
எல்லைகளற்ற வானம்பாடிகளாய்
வலிமைச்சிறகின். வனப்புணர்ந்து
விடியல்கள்ந மதாக விடிவெள்ளிகளாய்
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...