கமலா ஜெயபாலன்

மதி
வெண்மதி வானில் வெண்முகி லோடும்
வியதகு மழகுடன் பாரில்
தண்ணொளி பரப்பித் தரணியும் குளிர
தந்திடும் தன்மையும் பாரீர்
பெண்ணெணப் போற்றும் பெருமையும் பெற்றாய்
பிள்ளைகள் பாட்டிலும் வாராய்
வண்ணமாய் யீசன் வளர்சடை மேலே
வதித்திடும் வசந்தமும் பாராய்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading