மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

கை நிறைய நெல்லைத் தந்து
தையும் பிறந்ததடி இன்று
தளர்வுதனைப் போக்க என்று

மெய் வருந்தியவர் அயர்வை
மேனி சொட்டிய வியர்வைப் பெருக்கை
மெய்யாய் உரைத்திடுவாயோ
மேனிலை அவர்க்கு கிட்டிடவே

உழவுக்கு வந்தனை செய்வாரே
உரிமம் கொண்டவர் உண்பதற்கு
பழகு நீயும் பழங்கால வழக்கை
இலகுவழி இளக்கராமின்றி வாழ

மனோ -மல்லாகம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading