மனோகரி ஜெகதீஸ்வரன்

கை நிறைய நெல்லைத் தந்து
தையும் பிறந்ததடி இன்று
தளர்வுதனைப் போக்க என்று

மெய் வருந்தியவர் அயர்வை
மேனி சொட்டிய வியர்வைப் பெருக்கை
மெய்யாய் உரைத்திடுவாயோ
மேனிலை அவர்க்கு கிட்டிடவே

உழவுக்கு வந்தனை செய்வாரே
உரிமம் கொண்டவர் உண்பதற்கு
பழகு நீயும் பழங்கால வழக்கை
இலகுவழி இளக்கராமின்றி வாழ

மனோ -மல்லாகம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading