மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

Selvi Nithianandan

பெருகிடும் வலிமை பெற்றுயிர தடையேது

மானிரடாய் பிறத்தல் சிறப்பு
மகிழ்ச்சியாய் வாழ்வது பெருமை
அகமும் தூய்மை என்றிட்டால்
அவனியில் பெருகிடும் வலிமை

உலகப் பந்தில் நாமும்
உறவாடும் பல பரிணாமம்
உயிர்ப்பலி நிறைந்த மண்ணிலே
உயிரைபிடித்து வலிமை பெருக்கியே

புத்தாண்டும் புதுப்பொலிவுடன் பெருகிவர
புதியதொற்றாய் போட்டு எமைத்தாக்க
உளவலிமை முடியாது முடியாதுபோயிடவே
உணர்ந்தும் எழுந்து ஓடியேசென்றிட

மனமுடைந்துவிட்டா வந்திடும் பலதடையே
மனதார தூக்கியெறிந்து மகிழ்ச்சியைபெருக்கிடலாம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading