” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Selvi Nithianandan

பெருகிடும் வலிமை பெற்றுயிர தடையேது

மானிரடாய் பிறத்தல் சிறப்பு
மகிழ்ச்சியாய் வாழ்வது பெருமை
அகமும் தூய்மை என்றிட்டால்
அவனியில் பெருகிடும் வலிமை

உலகப் பந்தில் நாமும்
உறவாடும் பல பரிணாமம்
உயிர்ப்பலி நிறைந்த மண்ணிலே
உயிரைபிடித்து வலிமை பெருக்கியே

புத்தாண்டும் புதுப்பொலிவுடன் பெருகிவர
புதியதொற்றாய் போட்டு எமைத்தாக்க
உளவலிமை முடியாது முடியாதுபோயிடவே
உணர்ந்தும் எழுந்து ஓடியேசென்றிட

மனமுடைந்துவிட்டா வந்திடும் பலதடையே
மனதார தூக்கியெறிந்து மகிழ்ச்சியைபெருக்கிடலாம்

Nada Mohan
Author: Nada Mohan