” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

தங்கசாமி தவக்குமார்

வியாழன் கவி : தமிழ் மரபு திங்கள்
தரணி எங்கும் தமிழர்களாம்
தனிப்பெரும் மரபு உலகினில்
பதிகிறது
மரபு திங்கள் மாதம் இது
உலக சாசன பதிவினிலே
பதியம் காண்பதே எண்ணமது
தமிழ் மரபின் அடையாளம் நம்
அடுத்த தலைமுறை நோக்கியதே,
ஆரம்ப உயிப்பு நம் இல்லங்களில்
வலம் பெற வேண்டும் தாய்
தமிழ் மொழியால்
மரபு திங்கள் ஆளுமையில்
தைப்பொங்கல் திருநாள் முதன்மை ஆகுறதே!!!

Nada Mohan
Author: Nada Mohan