மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

தங்கசாமி தவக்குமார்

வியாழன் கவி : தமிழ் மரபு திங்கள்
தரணி எங்கும் தமிழர்களாம்
தனிப்பெரும் மரபு உலகினில்
பதிகிறது
மரபு திங்கள் மாதம் இது
உலக சாசன பதிவினிலே
பதியம் காண்பதே எண்ணமது
தமிழ் மரபின் அடையாளம் நம்
அடுத்த தலைமுறை நோக்கியதே,
ஆரம்ப உயிப்பு நம் இல்லங்களில்
வலம் பெற வேண்டும் தாய்
தமிழ் மொழியால்
மரபு திங்கள் ஆளுமையில்
தைப்பொங்கல் திருநாள் முதன்மை ஆகுறதே!!!

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading