User banner image
User avatar
  • Nada Mohan

Posts

புனிதா கரன் கவிதை 05

புனிதா கரன் கவிதை 05 நவின உலகிலே நாகரிக மோகமே// அச் சுறுத்துதே தொழிநுட்ப வளர்ச்சி// உயிரைக் குடித்திடும் கொடிய நோய்களே// வையகமெங்கும் பரவியே வாழ்வை பயமுறுத்துதே//

புனிதா கரன் கவிதை 05

புனிதா கரன் கவிதை 05 நவின உலகிலே நாகரிக மோகமே// அச் சுறுத்துதே தொழிநுட்ப வளர்ச்சி// உயிரைக் குடித்திடும் கொடிய நோய்களே// வையகமெங்கும் பரவியே வாழ்வை பயமுறுத்துதே//

க.குமரன் 13.12.22

சந்தம் சிந்தும் வாரம் 204 வாடகைத் தாய் உயிருக்குள் வேறு ஒருவன் உயிர் சுமந்து உணர்வுகளில் சுமை சுமந்து! மாற்றாள் ஒருத்தி தாயாகிறாள் மரண வலி நீ

Selvi Nithianandan

உயிர் நேயம் 549 ஒன்றேகுலம் ஒருவனே தேவன் ஆன்றோர் அருளிய வாக்கு ஒறறிவு தொடங்கி ஆறறிவு மானிடமும் எப்போதும் காட்டனும் அன்பு என்னும் நோக்கு மகத்தான மாதமாய்

Jeya Nadesan

கவிதை நேரம்-08.12.2022 கவி இலக்கம்-1611 உயிர் நேயம் ———————— ஊரெல்லாம் மகிழ்ந்து பொங்க அழகு வானில் விண்மீன்கள்் துலங்க மார்கழியில் பனி பொழிந்து நிற்க மாட்டுக் கொட்டிலில்

சிவதர்சனி இரா

வியாழன் கவி 1733! மனித நேயம் உணர்வோடு உயிர்ப்போடு கலந்திருக்க வேண்டிய பண்பு! உணர்ந்து மனிதர் காக்க வேண்டிய பண்பாடு பல மனங்களின் கூப்பாடு! இன மத

மட்டுவில் மரகதம்

மனிதத்தின் அறுவடை.. சந்திக்கின்றான் சிந்திக்கின்றான் சிறக்கின்றான் சிரித்து மகிழ்கின்றான். பகுத்து தொகுக்கிறான். பார்த்து புரிகின்றான். பார் புகழ வாழ்கின்றான். வளர்கின்றான் மகிழ்கின்றான் உயிரோடு வாழ உண்கின்றான் எண்ணுகிறான்

Пин ап официальный сайт pin-up казино зеркало рабоче

Пин ап официальный сайт pin-up казино зеркало рабочее Рабочее Зеркало Пин Ап Официального Pin-Up Casino Content Как выглядит мобильная версия

இராசையா கெளரிபாலா

மார்கழி ———— கார்த்திகையில் காத்திருந்து மார்கழி பூத்திருந்தாள் தையவளிடம் கைகொடுத்து தாகத்தைத் தீர்த்தாள் மாரியில் பெய்த மழையால் மாதமும் சிறந்ததே வாரியிறைத்த நீரெல்லாம் வாரணம் மேவிக் களிக்கவே

திருமதி . அபிராமி கவிதாசன்.

06.12.2022 சந்தம்சிந்தும் சந்திப்புக்காக… சந்தம் சிந்தும் வாரம் -203, மார்கழி மார்கழித் திங்கள் மாலை அணிந்து பாரெங்கும் பக்தர் பாதம் பணிந்து பெயரெல்லாம் சாமிகளே பெயர்நாமம் இட்டு

வே.இராசலிங்கம்

மார்கழிநீர் ஆகலொடும் மன்பதைகள் தேடுமிறை மனத்திருத்தி வணங்கவேண்டும் வயல்மருங்கிற் கனலியவன் வந்துஒளி தருகின்ற வைகறையும் இணங்கவேண்டும் சீர்மலியத் தமிழவளின் சிந்தொடுதேன் காணுகின்ற தென்றலிசை அணங்குவேண்டும் தேவாதி தேவரெலாம்

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு “ மார்கழி “ மார்கழித் திங்கள் மகத்தான நன்னாள் பூர்வீக மாக்கள் புனைவர் பாக்கள் சோர்வின்றி விரதம் சோராது பிடித்தார் சுறுசுறுப்பு உற்சாகம்