16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
கோசலா ஞானம்
சந்தம் சிந்தும் சந்திப்பு
“ மார்கழி “
மார்கழித் திங்கள் மகத்தான நன்னாள்
பூர்வீக மாக்கள் புனைவர் பாக்கள்
சோர்வின்றி விரதம் சோராது பிடித்தார்
சுறுசுறுப்பு உற்சாகம் சோம்பலைத் தவிர்த்திடும்
அதிகாலை திருவெம்பா அற்புதமாய்ப் பாடுவர்
அப்பன் சிவனிடம் அருள்வேண்டி வணங்கி
பதிகங்கள் தினம்தினம் பாடி மகிழ்வர்
பிள்ளையார் பெருங்கதை பாவைப் பாட்டெனவும்
இல்லங்கள் தோறும் எங்கும் மின்விளக்கு
இயேசுவின் ந்த்தார் இனித்திடக் கொண்டாடி
மங்காமல் வாழ்வு மலர வேண்டியே
மேன்மைகொள் தரிசனம் மேதினி எங்கும்…
கோசலா ஞானம்.
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...