-
Nada Mohan
Posts
ஜெயம் தங்கராஜா
கவி 622 சொந்தம் பாசம் நேசம் பேசுமா அன்பாக பேசிக்கதைக்க நேரமோ இல்லை இது சுயநலன்களால் கட்டப்பட்ட அவசர காலம் உண்மையைச் சொன்னால் பொய்யாகப் பழகி மெய்யினைத்
இராசையா கெளரிபாலா
எண்ணம் ————- எண்ணம் நன்றாக ஏற்றம் உண்டுடாம் வண்ணம் கொழிக்கும் வாழ்வு தனிலே மண்ணில் பிறந்து மடியும் வரையும் வெண்மை உளமாய் வாழ்வதே சிறப்பு இன்பம் துன்பம்
“திரேஸ் மரியதாஸ்”-சட்டன்-லண்டன்
🌺எண்ணம்🌺 எண்ணமெனும் ஊற்றை ஊற்றெடுக்கவைக்கும் சிந்தையென்னும் தொழிற்சாலையைச் சீராக இயக்கிச் சிக்கலில்லாமல் செதுக்கிச் சிற்பமாக்குவோம் செழிப்பாய் எழ கடந்தகால எதிர்கால எண்ணங்களை காத்திரமாய் காக்காது போக்கி நல்வாழ்வு
தொகுப்பாளர்
சந்தம்சிந்தும்சந்திப்பு 192 காலம்:20/09/22 செவ் இரவு 8.15 கவிதை தலைப்பு.”மாட்சிமை மிக்க மகராணி” ( விருப்ப தலைப்பிலும் அனுப்பலாம்) கவிதைகளை எழுத்தில் உடன்பதியுங்கள். கவிதைகளை ஒலி வடிவில்
கலாதேவி பத்மாதன்.
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 191 கவித் தலைப்பு ! “எண்ணம்” என்றன் எண்ணம் எங்கும் ஏக்கம் நன்றாய் நாமும் நலமுடன் வாழும் நாடும் வேண்டும் நாளை
இராசையா கெளரிபாலா
உண்மைக் காதல் உண்மை உறங்காத உன்னதம் காதலே வெண்மை உளங்கள் வெகுமதி பெறுமாம் சான்றாய் உலகிலே சார்புடன் என்நாளும் வாழ்வார் காலத்தை வென்று. உயிரான காதல் உறுதியாய்
-எண்ணம் 191-எல்லாளன்-
எண்ணம். இறவாத கவலை ஒன்று எனக்கும் எண்ண மனம் எப்போதும் கனக்கும் மறக்கத்தான் முயன்றாலும் விட்டும் மறுபடியும் நினைவு வந்து கொட்டும். ஜெசீஈ கல்வித் திட்ட முறைமை
Jeya Nadesan
கவிதை நேரம்-15.09.2022 கவி இலக்கம்-1674 மனித நேயம் அலைபாயும் உலகினிலே நிலையானது எதுவுமில்லை அன்பென்ற சொல்லிற்கு அர்த்தமும் ஏதும் இல்லை அவலை நிலையிலா இல்லமும் இல்லை அமைதியிலே
Selvi Nithianandan
தந்தையின் நினைவுநாளிலே காலங்கள் மெல்லென கடந்தும் போச்சுது கனதியாய் நெஞ்சமும் கருகித்தான் செல்லுதே பாலமாய் இருந்தவரும் பாதியிலே பிரிந்திடவே ஞாலத்தில் பலஉயிர்கள் தவித்திடும் நிலையன்றோ நாற்பத்து ஏழு
சிவா சிவதர்சன்
வாரம் 189 “எண்ணம்” மனிதமனம் ஆயிரமாயிரம் எண்ணங்கள் மலரும் விளைநிலம் எண்ணங்களுடன் மருவி நிற்கும் ஆசைகள் அனந்தம் அனைத்தும் நிறைவேறினால் இறைவனுக்கென்ன வேலை வாழும் வரை எண்ணங்கள்,இகமதில்
வசந்தா ஜெகதீசன்
வணக்கம் சந்தம் சிந்தும் கவி எண்ணம்.. அகத்தினை ஆளும் ஆற்றலின் பிரவாகம் வாழ்வினைச் செதுக்கும் வரலாற்று பதிவாகும் எண்ணத்தின் விதைப்பே ஏற்றத்தின் விளைச்சல் ஒளிர்கின்ற வாழ்வே உயர்விற்கு