மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

இராசையா கெளரிபாலா

உண்மைக் காதல்
உண்மை உறங்காத உன்னதம் காதலே
வெண்மை உளங்கள் வெகுமதி பெறுமாம்
சான்றாய் உலகிலே சார்புடன் என்நாளும்
வாழ்வார் காலத்தை வென்று.

உயிரான காதல் உறுதியாய் என்றும்
உளங்கள் இணைந்து உறவாகும் என்றும்
எள்ளிநகையாடா எவர் கண் படினும்
கணமே யுகமாகும் காண்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading