இராசையா கெளரிபாலா

உண்மைக் காதல்
உண்மை உறங்காத உன்னதம் காதலே
வெண்மை உளங்கள் வெகுமதி பெறுமாம்
சான்றாய் உலகிலே சார்புடன் என்நாளும்
வாழ்வார் காலத்தை வென்று.

உயிரான காதல் உறுதியாய் என்றும்
உளங்கள் இணைந்து உறவாகும் என்றும்
எள்ளிநகையாடா எவர் கண் படினும்
கணமே யுகமாகும் காண்.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading