” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

வணக்கம்
சந்தம் சிந்தும் கவி

எண்ணம்..
அகத்தினை ஆளும்
ஆற்றலின் பிரவாகம்
வாழ்வினைச் செதுக்கும்
வரலாற்று பதிவாகும்

எண்ணத்தின் விதைப்பே
ஏற்றத்தின் விளைச்சல்
ஒளிர்கின்ற வாழ்வே
உயர்விற்கு துணிச்சல்

பண்பாட்டுச் சீரில்
பயணத்தின் பாதை
விழுமிய வேரே
விதைப்பாகும் நாளை
எண்ணத்தின் திறவுகோல்
ஏற்றத்தின் எழுதுகோல்

எண்ணத்தின் திரையே
வர்ணமாய் துலங்கும்
நாளைய மிடுக்கினில்
நம்பிக்கை பொறிக்கும்

இன்றைய எண்ணமே
இருப்பிடச் சாவி
எதிலுமே முதன்மை
பொறித்திடும் நீதி.!
நன்றி
வசந்தா ஜெகதீசன்.

Nada Mohan
Author: Nada Mohan