-
Nada Mohan
Posts
இராசையா கெளரிபாலா
தாய் அழுகிறாள் ———————- தாமரை அழகில் தாரை வார்த்தோம் நாட்டை தாய் அழுகிறாள் தாரம் கண்கலங்கி நிற்க தாய் மகளோ தவிக்கிறாள் தாகத்தில் மக்கள் தாருங்கள் விடை
கமலா ஜெயபாலன்
கள்ளமிலா வெள்ளை நிலம் களிப்படைய பெய் மழையே களனிகளும் நிறம்பியோட பொழிவாய் அள்ளி வரும் காற்றினிலே ஏந்திலந்து பூமிதனில் ஏர் பிடிக்கும் உழவருக்காய் பொழிவாய் வெள்ளத்தை தேக்கிவைத்து
சிவரஞ்சினி கலைச்செல்வன்
போராட்ட நோக்க புனிதம் போய் ஜனாதிபதி மாளிகை புகும் வரை புனிதம் போனதே திருடுகள் போனதால் எழிற்சியின் மகிமை போராட்டகாரரின் ஆதரவாளராய் அடையாளம் காட்டிய ரனிலார் போராட்டத்தாலேயே
திருமதி .அபிராமி கவிதாசன்.
09.08.2022 சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -185 தலைப்பு ! “சக்தியவர் சக்தி” விட்டுச்சென்ற பணியோடு வினையாவும் வென்றார் தொட்டதனை தொடராக்கி தோற்றுவித்தார் சக்தியாலே// எட்டுதிக்கும் புகழ்பாடி
சக்தி சக்திதாசன்
தேடித் தேடி தாவுகிறேன் தேன்தமிழை நாடி ஓடுகிறேன் வாடிவாடிக் காய்கிறேன் கவிதை வடிக்க முடியா வேளைகளில் மூடிமூடி வைத்திருந்த எந்தன் முத்தமிழ் மோக உணர்வுகளை சூடிச்சூடி மகிழ்கிறேன்
சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு குற்றால குறவஞ்சி பாசிமணி பவளமணி பற்றுடனும் கோர்த்து பாடிப்பாடி கூவியுமே விற்றிடுவர் அம்மே ஊசியுடன் நூலாக உறவுடனும் கூடி ஊர்ஊராய் நட்புடனும் உலாவருவர் அம்மே பச்சைக்குத்தி பக்குவமாய் பணிசெய்வர் அன்பாய் பாரெங்கும் ஜோதிடத்தில் குறிசொல்வர் அம்மே இச்சைதனை இறந்தாலும் ஏற்றிடாத உள்ளம் இன்பத்தில் துன்பத்தில் உயர்நெறியே அம்மே மாடிவீடு வாழ்ந்ததில்லை மாளிகையாய் உள்ளம் மாசற்ற குடிசையிலே மகிழ்ந்திடுவர் அம்மே பாடிடுவர் ஆண்சாதி பெண்சாதி என்றே பள்ளிப்பாடம் தராததை தந்திடுவர் அம்மே கோடியிலே புரண்டாலும் கொள்கைதனை மாற்றாத கோமகனின் வம்சம் எங்கள் குறவஞ்சி அம்மே 🙏🏻🙏🏻நன்றி வணக்கம்🙏🏻🙏🏻 கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா
சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு குற்றால குறவஞ்சி பாசிமணி பவளமணி பற்றுடனும் கோர்த்து பாடிப்பாடி கூவியுமே விற்றிடுவர் அம்மே ஊசியுடன் நூலாக உறவுடனும் கூடி ஊர்ஊராய்
சிவா சிவதர்சன்
வாரம் 185 ” இன்றைய இலங்கை” தாய்நாடே இன்றி நீ தரைதட்டிய கப்பலானாய் தாங்கவோ எவருமில்லை ஐநூறு ஆண்டுகள் அந்நியராட்சி, அடிமைத்தளை ஆனாலும் அன்றில்லை வாழ்வாதாரச்சுமை இனத்துவேஷமும்
Vajeetha Mohamed
நெற்கதிர் கதிர் தட்டித் தாலாட்டும் காற்று தலைமணி முகுடம் மெ௫கூட்டும் முங்கிநனையும் நெற்பயி௫ம் நீட்டிவள௫ம் இலையழகும் கதிர்முற்றிச்சுமக்கும் தலைகுனிவும் சினுங்கிச் சிரித்து நெல்மணியி௫க்கும் வரம்பிடை வனப்பான வாழ்வு
ஜெயம் தங்கராஜா
சசிச சொந்தங்களே சொத்துக்கள் சொந்தங்கள் நடுவில் வாழ்கின்ற போது சிந்திடும் ஆனந்தத்திற்கு எல்லைதான் ஏது வந்து வாழ்க்கையை அழகாக்கும் தினமும் தந்து சுகத்தை கரைந்திடும் கணமும் உள்ளத்து
வசந்தா ஜெகதீசன்
கவலை…. காயத்தை கத்தரிக்கும் கணதியை விளைவாக்கும் மறதியை மளுங்கடிக்கும் மாயத்தின் தோற்றம் உபாதையின் உள்ளீடு உள்ளத்தின் உருக்குலைவு காட்டாற்று வெள்ளமாய் கரையற்றுப் பாயும் கரையானின் புற்றாய் கவலையே