28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
எல்லாளன்
தமிழரின் நாடென்ற பெருமை
தாங்கிய தமிழக அரசின் பெருமை
எழில் மிகு கலாசார தொன்மை
எதையும் காப்பதில் வீறான வலிமை
மொழி வளம் பண்பாடு பக்தி
மூலத்தை பேண அதி ஆர்வம் முற்றி
அழகாக மனைதோறும் கோலம்
அதிகாலை மாலை அழகாக ஜாலம்
பதினாறு நூற்றாண்டின் முன்பு
பண்டய மன்னர் படைப்பாக நின்று
அதிசய கலைச் சிற்ப கோயில்
அறுபத்து மூன்று நாயனார் பாடல்
விதிமுறை தவறாது கட்டி
வீரிய கருங்கல்லில் வானையே முட்டி
திசையாவும் கோபுரம் சிற்பம்
திடமாக அழிவிலும் சிதறாது நிற்கும்.
மத சார்பு இல்லாத மாண்பு
மக்கள் வாழ் தரதை உயர்திட வீம்பு
பல நாடும் முதலிட நாட்டம்
பலமான தமிழகம் எழுப்பிட நோக்கம்
அயராத முதல்வரின் ஓட்டம்
ஆயிரம்யானை பலத்தினை காட்டும்
தமிழர் எம் அடையாள பூமி
தகராமல் காத்திடு தலைவனே
ஸ்ராலின்.
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...