” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவரஞ்சினி கலைச்செல்வன்

போராட்ட நோக்க புனிதம்
போய் ஜனாதிபதி மாளிகை புகும் வரை புனிதம்
போனதே திருடுகள் போனதால்
எழிற்சியின் மகிமை
போராட்டகாரரின் ஆதரவாளராய்
அடையாளம் காட்டிய ரனிலார்
போராட்டத்தாலேயே பெற்றார் பதவி ரனிலார்
இன்று போராட்டக்காரரை போடுரார் சிறையிலே ரனிலார்
ஆட்டத்தை இஷ்டப்படி ஆட முடியாது அவரால்
காவடி ஆட்ட முதுகு செதில் கயிறு
மொட்டுக்காரர் கையில்
இவரது ஆட்டமும் இடையிலே முறியும்
இலங்கையின் எதிர் காலம்
இருளிலே நீளும்
அதிகார திமிரும்
ஆசன ஆசையும் அகலும் வரை

Nada Mohan
Author: Nada Mohan