மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

கமலா ஜெயபாலன்

கள்ளமிலா வெள்ளை நிலம்
களிப்படைய
பெய் மழையே
களனிகளும் நிறம்பியோட பொழிவாய்
அள்ளி வரும் காற்றினிலே ஏந்திலந்து பூமிதனில்
ஏர் பிடிக்கும் உழவருக்காய் பொழிவாய்
வெள்ளத்தை தேக்கிவைத்து
விவசாயம் பெருகிடவும்
வேகமுடன் பெய்திடுவாய் மழையே
பள்ளி செல்லும் மாணவரும்
பாய்ந்தோடி விளையாட
பக்குவமாய் கொட்டிடுவாய் மழையே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading