28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
சக்தி சக்திதாசன்
தேடித் தேடி தாவுகிறேன்
தேன்தமிழை நாடி ஓடுகிறேன்
வாடிவாடிக் காய்கிறேன் கவிதை
வடிக்க முடியா வேளைகளில்
மூடிமூடி வைத்திருந்த எந்தன்
முத்தமிழ் மோக உணர்வுகளை
சூடிச்சூடி மகிழ்கிறேன் தாளில்
சுந்தரத் தமிழ் மாலைகளாய்
கோடிகோடி பொன் தந்தாலும்
கொள்ளுமோ எந்தன் தாய்மொழியை
கூடிக்கூடிக் களித்திடுவேன் காணும்
கவிஞர்கள் குழுவின் மத்தியில்
பாடிப்பாடி வைத்திடுவேன் வாழ்வில்
பைந்தமிழ் மொழியின் பெருமைகளை
ஆடிஆடிக் களித்திடும் தமிழ்க்கலைகளை
ஆனந்தமாய் போற்றிக் களித்திடுவேன்
ஓடிஓடி அறிந்திடுவேன் தமிழன்னையின்
ஒப்பற்ற தன்மைகளை வாழும்வரை
ஓங்கிச் சொல்வேன் தமிழனென்று
ஒப்பில்லா மொழி தமிழ்மொழியென்றே
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...