-
Nada Mohan
Posts
இரா விஜயகௌரி
ஆற்றலும் ஆளுமையும் ……. பேராற்றல் மிக்கவனே மனிதன் பேருண்மை புரிந்தெழுந்தால் பெருமை விழுமியங்கள் கடந்தெழுந்து பதிக்கும் வித்தகத்தின் தனித்துவமே செழுமை தத்துவங்கள் நித்தமுமாய் பிறக்கும் தனித்துவமே நிமிர்ந்தெழுத
ரஜனி அன்ரன்
“ தேடும் உறவுகள் “……கவி……ரஜனி அன்ரன் (B.A) 04.08.2022 காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கைது செய்யப்பட்ட சொந்தங்களை தேடித் தேடி நிதமும் களைத்து உணர்விழந்து உடல் மெலிந்து
கவிக்கோ பரம விஸ்வலிங்கம்
பக்குவம் பத்திரி கையில் படம் போட்டு பத்தரை மணிக்கென நாள் குறித்து முத்திரையில்லா மடலொன்று முந்தாநேத்து வந்ததப்பா. புத்திரி வயது பத்தாச்சாம் பக்குவப்பட்டு விட்டாளாம் படம்பிடிப்போரை தேடுகிறோம்
ஜெயம் தங்கராஜா
கவி 616 அது அப்படியல்ல இப்படி விடிந்து விட்டது விடிந்து விட்டது என்பார் வெளுப்பதெல்லாம் விடியவில்லை முடிந்து விட்டது முடிந்துவிட்டது என்பார் மொத்தமாக முடியவில்லை கற்றேன் கற்றேன்
Selvi Nithianandan
மிதிவண்டி 525 மிதிக்கட்டையில் கால்வைத்து மனித சக்தியால் உந்தப்பட்டும் மின்னாற்றலால் இயங்கப்பட்டும் மிதிவண்டிகளில் பல உருமாற்றம் இருசக்கரங்கள் ஒரேதளத்துடனும் இணைக்கப்பட்ட சட்டமாகவும் இடவலம் கட்டுபாட்டு தண்டாய் இருக்குமே
Jeya Nadesan
கவிதை நேரம்-04.08.2022 கவி இலக்கம்-1551 என் மனதில் நட்பின் நண்பி ————————————– வருடங்கள் மாறும் பருவங்கள் மாறும் எண்ணங்கள் மாறும் உருவங்கள் மாறும் ஊர்கள் மாறும் என்றும்
நகுலா சிவநாதன்
மகளே! கண்ணே! வருவாய் மகளே! கருணைப் பேறே கலைமகளே! பெண்ணே! பெருமை பெறவே பேரும் புகழும் கிடைத்திடுக! மண்ணே! மணியே மரகதமே! மாலைகள் என்றும் சூடிடுக! விண்ணே!
சிவரஞ்சனி கலைச்செல்வன்
பள்ளிக்கு செல்லும் பிள்ளை பாண் கூட கடைகளில் இல்லை உண்ணக் கொடுத்து அனுப்ப பாலும் விலை கூட பாதி நாள் வேலை இல்லை நூலும் றோல் கோட்டும்
கோசலா ஞானம்
சந்தம் சிந்தும் சந்திப்பு தமிழ்த்தாய் குலதெய்வத் தாயாக்க் குலம்காக்க வந்தாள் குழந்தையிலும் நாவினிக்கச் சொல்லாக வருவாள் கும்பிடுவோம் குழலோசை வழியாகப் பாடி குலத்தையுமே காத்திடவும் வேண்டிடுவோம் அவளை
வசந்தா ஜெகதீசன்
புவியின் புரட்சி… பருவத்தின் படர்வு பாதைகள் நான்கு காலத்தின் மிளிர்வே காணிக்கை வாழ்வு ஞாலத்தை செதுக்கும் ஐவகை பூதம் நாளுமே மிளிரும் ஐவகை நிலத்தின் ஒற்றுமை விதைப்பில்
கமலா ஜெயபாலன்
என்னுயிர்க் கண்ணம்மா —/////—-//:/:::::::-/::-//::: என்னை அன்னையாய் இவ்வுலகில் நடமாட தன்னைத் தந்த தங்கமே என்னுயிரே முன்னை எனைவிட்டு புணுபுணுத்து பின்னைப் புறம்சொன்ன பித்தரை வன்மம் போக்க வந்து