16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
ரஜனி அன்ரன்
“ தேடும் உறவுகள் “……கவி……ரஜனி அன்ரன் (B.A) 04.08.2022
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை
கைது செய்யப்பட்ட சொந்தங்களை
தேடித் தேடி நிதமும் களைத்து
உணர்விழந்து உடல் மெலிந்து
உளம் நலிந்த போதும்
உறவுகள் வருவார்கள் எனும் நம்பிக்கையில்
தொடர்கிறது தேடல் இன்றும் விடையின்றியே !
ஆண்டுகள் பன்னிரெண்டைத் தாண்டியும்
நீதி இன்னும் கிடைக்கவில்லை
நிம்மதியும் தான் கிட்டவில்லை
காலம் தாழ்த்தியபடி
கண் துடைப்பாய் நகருதே
தேடும் உறவுகளின் வாடும் நினைவுகள் !
தனிமையெனும் கொடியநோயும் வாட்ட
குடும்ப சுமைகளும் பாரமாக
தவித்திருக்கும் குடும்பங்கள்
வாழ்வே விரக்தியாகி
வாழ்வினை நகர்த்துகின்றார் ஏக்கத்தோடு
தேடும் உறவுகள் வந்திடுவாரெனும்
தேக்கமான நினைவுகளோடு !
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...