16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
ஜெயம் தங்கராஜா
கவி 616
அது அப்படியல்ல இப்படி
விடிந்து விட்டது விடிந்து விட்டது என்பார்
வெளுப்பதெல்லாம் விடியவில்லை
முடிந்து விட்டது முடிந்துவிட்டது என்பார்
மொத்தமாக முடியவில்லை
கற்றேன் கற்றேன் என்பார்
கடுகளவும் கூட அறியவில்லை
பெற்றேன் பெற்றேன் என்பார்
பிள்ளைகளைத் தவிர பெறவில்லை
அளிக்கின்றேன் அளிக்கின்றேன் என்பார்
தன்னுடையதை அளிக்கவில்லை
ஒழித்திடுவேன் தீமையை என்பார்
பேய்க்குணம் விடவில்லை
தேடிவிட்டேன் தேடிவிட்டேன் என்பார்
தன்னையே இன்னும் தேடவில்லை
சூடிவிட்டேன் மகுடம் என்பார்
கோட்டைக்குள்ளே நுழையவில்லை
ஆறறிவோடு பிறந்த அதிசயப் பிறப்பாக மனிதன்
தடுமாறி நடந்தாலும் ஆடுகின்றேனென கூறுவான்
பசியாறவில்லையெனினும் அமுதம் உண்டெனென்பதில் பெருமை
பூமிவாசிகள் புகழ்பாடும் வில்லுப்பாட்டை கேட்டாலே இனிமை
ஜெயம்
03-08-2022
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...