25
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
25-6-26
நோக்கம் உனக்கு நிறைவேற
ஊக்கம் கொஞ்சம் வேண்டுமடா
ஏக்கம் கொண்டு உழைத்திட்டால்...
25
Jun
திசை மாறும் திருப்பங்கள்…….
இரா விஜயகௌரி
பிறக்கும் போதே இறப்பெழுதி
இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி
உருண்டு ஓடும் தினங்களுள்ளே
உளைச்சலில் உழலும்...
25
Jun
அனல் வெப்பம்……
ரஜனி அன்ரன் (B.A)...அனல் வெப்பம்... 25.06.2026
வாட்டுதுவெப்பம் அனலாக வாடுதுமனசும் தணலாக
வானத்துப்...
இரா விஜயகௌரி
ஆற்றலும் ஆளுமையும் …….
பேராற்றல் மிக்கவனே மனிதன்
பேருண்மை புரிந்தெழுந்தால் பெருமை
விழுமியங்கள் கடந்தெழுந்து பதிக்கும்
வித்தகத்தின் தனித்துவமே செழுமை
தத்துவங்கள் நித்தமுமாய் பிறக்கும்
தனித்துவமே நிமிர்ந்தெழுத உழைக்கும்
வெற்றியினை பதித்தெழுதும் கரங்கள்
வேர்விட்டு விழுதுகளை. படைக்கும்
உந்தனை நீ உயிர்பபித்து எழுந்து
உள்ளாளும்உன் செழுமை வடித்து
விழுந்தெழுந்தும். வீரியத்தை இழக்கா
உயர் நிலையில் உன்னதங்கள் சிறக்கும்
ஆளைமையை உடையவனே மனிதன்
அதை ஆள்வதற்கும் பெரும் பலமே வேண்டும்
கற்றறிந்த வித்தையொடு உந்தன்
தனித்துவத்தின் புள்ளி தனைத் தொடுவாய்
இன்றல்ல வாழ்க்கையதன் பக்கம்
என்றென்றும் உன் சாதனையால். வாழ்வாய்
Author: Nada Mohan
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...