-
Nada Mohan
Posts
சிவரூபன் சர்வேஸ்வரி
பனிப்பூ ஃஃஃஃஃ பனிவிழும் மழைத்துளியாய் காலத்தில் துளிரும் // கனிவிழும் மரச்சோலை பூத்துமே காய்க்கவும் // அலைமேவும் நிலமையும் அகன்றே போகுமே // இனிமையும் கூடியே குளிர்மையும்
தொகுப்பாளர்
சந்தம் சிந்தும் சந்திப்பு 288ஆம் வாரம் காலம்: 3/12/2024 செவ்வாய் இரவு7.45 (நேரம் மாற நேரலாம்) “பனிப் பூ”அல்லது விருப்பு தலைப்பு. எழுதுக,இணைக.
கெங்கா ஸ்ரான்லி
சந்தம் சிந்தும் சந்திப்பு உயர்க்கொடை ————- விலைமதிப்பில்லாத இந்த உயிர் விடியலுக்காக ஈந்த உயிர் ஈகைச்சுடராக எரிகிறதே ஈன்றவர் நெஞ்சம் கொதிக்கிறதே நாட்டு நலனுக்காக நல்லுயிர் கொடுத்து
கமலா ஜெயபாலன்
உயிர்க் கொடை தன்னகை கொடுத்து தரணி காத்த தழிழன் அவனே மண்னைக் காக்க மரணித்த மாவீர மறவனும் அவனே கண்னைப் போல மக்களைக் காக்த மன்னவனும் அவனே
சக்தி சக்திதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு287 விருப்ப தலைப்பு “தோழா உனக்கு..,” எழுந்து விட்டேன் தோழா ! விடிந்து விட்டதே பார் முடிந்து விட்டதே தோழா முடியாத துயரெல்லாம் நெஞ்சில்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் கவி ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-53 26-11-2024 உயிர்கொடை தானதர்மம் செய்வதில் தருமனும் கர்ணனும் வரலாறில் படித்த வள்ளல்களே! தக்க
பாலதேவகஜன்
தாய் புலிக்கு அகவை எழுபது மழை சொரியும் கார்த்திகையில் மொட்டவிழ்ந்த நறுமுகையே! கட்டவிழ்ந்த காட்டாற்று வெள்ளம் போல வற்றாத நின் புகழ் வையகமுள்ள வரை வாழி! காலப்போர்
கீத்தாபரமானந்தன்
சந்தம் சிந்தும் சந்திப்பு! உயிர்க்கொடை! ஊருக்காய் உறவுக்காய் உருகிய மெழுகுகள்! பேர்சொல்லி வாழ்வதற்காய் பிரிந்திட்டார் ஆவியினை! தமிழன்னை பெற்றெடுத்த தடந்தோள் வீரர்கள்! மண்காக்க மானங்காக்க தன்மானம் கொண்டெழுந்த
ராணி சம்மந்தர்
26.11.24 ஆக்கம் 168 உயிர்க் கொடை சாவுக்கு சவால் காட்டியவன் காவு கொள்ளும் உயிர் அவாவை விடக் கூவித் தேம்பும் தன் இனம் மேவிய துச்சமென நிலை