21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
மாதவமே உந்தனை
சுமித்ரா தேவி
கவிதையின் தலைப்பு
மாதவமே உந்தனை
பகலவனுக்கு இணையாக
பாரினில் இருந்து சென்றீரோ
கார்முகில் களைத்தெழுந்து
கதீர்வீச காற்றோடுசென்றீரோ
மண்மிசைநாம் வாழ
மரணத்தை சுமந்தீரோ
தமிழ் இனிக்க நீங்களும் எம்மை
தவிக்கவிட்டு சென்றீரோ
மண்ணை விட்டு சென்றாலும் எம்
மனதை விட்டுசெல்லாத வீரர்களே
நெஞ்சை நிமிர்த்திபோர் புரிந்த உங்கள்
நெஞ்சம் தான் மறக்குமோ….
மோ.சுமித்ரா தேவி
கொழும்பு
இலங்கை
Author: Nada Mohan
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...