18
Jun
தங்கசாமி தவக்குமார்
ஆரோக்கிய வலுவும்
ஆசனங்களும் '
ஆரோக்கிய வலு நிறைந்த தேகமே...
18
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
ஆரோக்கிய வலுவும்
ஆசனங்களும் ''
ஆரோக்கிய வலு நிறைந்த தேகமே
பொருள் பொதிந்த...
18
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
கவிதை 805
உடலை வளைத்தாலே வலிமை பெறும்
உள்ளமும் வளர்ந்து தெளிவு பெறும்...
ராணி சம்மந்தர்
26.11.24
ஆக்கம் 168
உயிர்க் கொடை
சாவுக்கு சவால் காட்டியவன்
காவு கொள்ளும் உயிர்
அவாவை விடக் கூவித்
தேம்பும் தன் இனம் மேவிய துச்சமென
நிலை நாட்டியவன்
தமிழீழப் போராட்டமதில் தன்
பாத்திரம் அறிந்து
கூலிப்படையைச் சுட்டு
வீழ்த்திச் சரித்திரம்
கூட்டியவன்
விடியல் ஒன்றைத் தேடி
விடுதலை விடுவிக்க
உணவு, களைப்பு,
ஓய்வு இன்றி
வேங்கை போல் பாய்ந்து இறுதி மூச்சு வரை போராடிக் களம்
குதித்த மாவீரனே !
எத்தனை ஆற்றலில்
அத்தனை புதுமை
இத்தனையிலும்
உயிர்ப்போடு நாடிய
தீபச் சுடர்த் தியாகிகளே
கார்த்திகை 26 இல்
காத்திருந்து நினைவு
கூறி பாமாலை எனும்
பூமாலையிட்டு வணங்கும் உயிர்க்
கொடையாளிளே.
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
Author: Nada Mohan
19
Jun
க.குமரன ( வெற்றி )
தினம் நாடும் எண்ணம்
மனம் நாடும்...
19
Jun
“மதிமகன்”
வெற்றி”(359)
எட்டி எட்டிப் பார்க்கும்
எதிரிலும் வந்தும் நிற்கும்
கட்டி அணைக்க போக…
கண்ணாம் பூச்சி காட்டும்!
கிட்டுதென...
19
Jun
சிவரூபன் சர்வேஸ்வரி
செந்தூரப்பூவே
ஃஃஃஃஃஃஃஃஃஃஃ
செந்தூரப்பூவே செங்காந்தள் விழியே வருவாயே//
மந்தாரம் கொட்டும் மாசில்லாத வீணையிலே//
ஒய்யாரமாக ...