28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
சிவரூபன் சர்வேஸ்வரி
பனிப்பூ
ஃஃஃஃஃ
பனிவிழும் மழைத்துளியாய் காலத்தில் துளிரும் //
கனிவிழும் மரச்சோலை பூத்துமே காய்க்கவும் //
அலைமேவும் நிலமையும் அகன்றே போகுமே //
இனிமையும் கூடியே குளிர்மையும் கொட்டட்டும் //
தனிவழி இல்லையே தளராது பயணிக்க //
துணிவுதான் பிறக்கட்டும் துள்ளியே எழுந்திடுவாய் //
மலர்வுதான் மானிலம் மாண்புடன் சிறக்கட்டும் //
வீம்புமோ இல்லாது விடியலை நோக்கட்டும் //
கூம்பியது காணும் கரம்கூப்ப நீயெழுவாய் //
உயிர்பூ உன்னிடம் உகந்தது ஏற்றிடு //
வார்ப்பு ஒன்று இறைவன் வகுத்தது //
வரம்பு மீறாதே வரமுறையில் உள்ளது //
வேணாம் வீறாப்பு வெகுமதியாய் எழுவாய் //
தருவது பனிப்பூ எங்குமே பொழியுமே //
சிவருபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...