User banner image
User avatar
  • Nada Mohan

Posts

Jeya Nadesan

கவிதை நேரம்-14.04.2022 கவி இலக்கம்-1493 அழகிய மலர்களின் வனப்பினிலே ——————————————– இறைவன் படைப்பில் அழகிய மலர்கள் அன்னையர்கள் உதிரத்தின் பிறப்புக்கள் உலகிற்கு ஒளிர் மயமான குழந்தைகள் பாமுகத்தில்

இரா.விஜயகௌரி

சித்திரை மீண்டும் இத்தரையில்…….. சித்திரை மகளாள் இத்தரை மீதினில் சித்திர விடியலை நிறைத்தெழுவாள் -அவள் இத்தனை கணமும் தாங்கிடும் துயரினை கரைத்தொரு பொழுதினை தந்தெழுவாள் பசியும் பிணியும்

இ. உருத்திரேஸ்வரன்

கவிதை 171 உழைப்பு சிற்பியின் உழைப்பு சிலை கலைஞனின் உழைப்பு கலை விவசாயின் உழைப்பு உணவு விஞ்ஞானியின் உழைப்பு புதுமை உழைப்பின்றி கிடைக்காது வெற்றி உழைத்தால் கிடைப்பது

பொன்.தர்மா

வணக்கம் இது வியாழன் கவிதை நேரம். இல.526 ***** சித்திரை***** சித்திரையாள் வருவாள், முத்திரை பதிப்பாள். சத்தியமாய் அவள், சர்வமும் காப்பாள். சுற்றிடும் இடர்களை, வெட்டியே எறிந்திடுவாள்.

ஜெயம் தங்கராஜா

கவி 669 சித்திரை மகளே வருக இத்தரைக்கு மகிழ்வைத் தருக சித்திரை மகளே இனிதாக வருக சிந்தியே வரத்தினை விடியலைத் தருக இத்தரை மீதினில் வளங்களும் பெருக

ரஞ்சன் கலைச்செல்வன்

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் பொற்பழ்மொழியின் பொருளினை உணர்த்தும் கொற்றன் குடும்ப குறையை எதிர்க்கும் நற்சமர் கண்டோம் நம்தாய் நாட்டில். ஆட்சிக்கு வந்து ஆண்டு இரண்டு வீட்சியை

ரஞ்சன் கலைச்செல்வன்

https://arunwebhosting.com/kavithaigal/santham-sinthum-kavithaikal/

அபிராமி மணிவண்ணன் 13.04.2022

கவி அரும்பு 106. முயல் முயல் கரட் சாப்பிடும் கடிச்சு கடிச்சு சாப்பிடும் துள்ளி துள்ளி ஓடும் எனக்கு ரொம்ப பிடிக்கும் பெரிய காது வைத்திருக்கும் துள்ளி

எல்லாளன் வாரம் 170

சந்தம் சிந்தும் சந்திப்பில் வதந்திங்கு இணையும் உறவோரே உந்தும் உணர்வில் கவியாக்கி எந்தன் ரசனைக்கு உரித்தாக்கி… வாரம் தோறும் வருவோரும் வந்திடை இடையே இணைவோரும் நூரா ஆர்வத்

கெங்கா ஸ்ரான்லி

தாய்மை கருவறையில் சுமந்தவள். கருவிழியால் காத்தவள். உருவம் தன்னைத் தந்தவள் உலகத்தைக் காட்டியவள். தாய்மை என்பது அழகு, சேய்மை அதைவிட அழகு. வாய்மை அங்கு மகிழ்வு. வாழுமே

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு பொறுமையின் பெருமை எத்தனை பழமொழி ஏட்டிலே உள்ளது அத்தனை யுமேகாண் அருமை அருமை பொறுமைக்கு ஓர்பழமொழி பொறுத்தார் பூமியாழ்வார் பொறுமை இழக்க பெருந்துயர்

இராசையா கௌரிபாலா

சித்திரையை வாரவேற்போம் ——————————— சித்திரைத் திங்கள் சிறப்பாய் வருகவே எத்திசை யாவிலும் ஏற்றங்கள் பெற்றடவே வித்தகம் செய்தே வினைகள் அறுப்பாயே சித்தம் அதுவே சிறப்பு. சிறப்புகள் யாவுந்தான்