மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

ரஞ்சன் கலைச்செல்வன்

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
பொற்பழ்மொழியின்
பொருளினை உணர்த்தும்
கொற்றன் குடும்ப
குறையை எதிர்க்கும்
நற்சமர் கண்டோம்
நம்தாய் நாட்டில்.
ஆட்சிக்கு வந்து
ஆண்டு இரண்டு
வீட்சியை கண்டு
விட்டது ஆட்சி
குடும்பம் கூடி
கிவித்தது கோடி
இடும்பை சூழ்ந்தது
எம் திரு நாட்டை
கொடியவர் ஆட்சி
குலைத்து மீட்சி
பெறுவது உறுதி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading