பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

ரஞ்சன் கலைச்செல்வன்

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
பொற்பழ்மொழியின்
பொருளினை உணர்த்தும்
கொற்றன் குடும்ப
குறையை எதிர்க்கும்
நற்சமர் கண்டோம்
நம்தாய் நாட்டில்.
ஆட்சிக்கு வந்து
ஆண்டு இரண்டு
வீட்சியை கண்டு
விட்டது ஆட்சி
குடும்பம் கூடி
கிவித்தது கோடி
இடும்பை சூழ்ந்தது
எம் திரு நாட்டை
கொடியவர் ஆட்சி
குலைத்து மீட்சி
பெறுவது உறுதி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading