11
Jun
எழுத்தாளர் கரம் தொட்டு
உருவாகும் ஓர் ஆக்கம்
ஆண்டுகள் பல கடந்தும் தீரவில்லை ஊக்கம்
சிந்தனையை...
11
Jun
குருவி
இல 88
= குருவி
காலை விடியலில் கீச்சிடும் குருவி
சின்ன...
11
Jun
வாழ்த்து பகிர்வு
தங்கசாமி தவக்குமார்
அகரம் தொட்ட காற்றலை
தொடர்கிறது இருபத்தொன்பது...
Jeya Nadesan
கவிதை நேரம்-14.04.2022
கவி இலக்கம்-1493
அழகிய மலர்களின் வனப்பினிலே
——————————————–
இறைவன் படைப்பில் அழகிய மலர்கள்
அன்னையர்கள் உதிரத்தின் பிறப்புக்கள்
உலகிற்கு ஒளிர் மயமான குழந்தைகள்
பாமுகத்தில் பல வர்ண உதயங்கள்
பெற்றோர்கள் பெற்றிட்ட சுமைகள்
கற்றிட்ட கல்வி உயர்வில் திறமைகள்
பெற்றிட்ட சந்தோச அழகிய முகங்கள்
வளர்ந்திட்ட பிள்ளைகள் ஆளுமைகள்
நாளுக்கு நாள் முன்னேற்ற பாதை சிறப்புகள்
சிந்தனை ஞாபக வளர்ச்சி பெருமைகள்
பாடல்,இசைக்கருவி,பயணங்கள்,சந்திப்புகள்
பாடல்கள்,பாடுவதின் சொற் கோர்வைகள்
அமைதியாக பாடி குதூகலிக்கும் சந்தோசங்கள்
கல கலப்பு சிரிப்பில் மகிழும் தருணங்கள்
நாமும் பெற்றோர்,உறவுகள் உட்பட மகிழ்வோமே
Author: Nada Mohan
12
Jun
சிவாஜினி சிறிதரன் சந்த சிந்தும்
கவிதை இல
236
"சுமை"
தியாகங்களும் எதிர்பாப்புக்களும் கொண்ட குடும்ப சுமை!
தந்தைக்கு குடும்ப...
09
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-06-2026
மாற்றம் கொண்ட மனிதனே சிறப்பு
தேற்றம் பெறுமே திவ்ய நிலைக்கு
சீற்றம் கலைந்து...
08
Jun
செல்வி நித்தியானந்தன் மாற்றம்
மாற்றம் கண்டிட
பலரது இணைப்பு
மாறுமோ வேண்டிட
சிலரது பிணைப்பு
காட்டிடும் ஆர்வமும்
கவிதையின் முனைப்பு
கண்ணியம் காட்டியே
காவிடும்...