21
May
நேவிஸ் பிலிப் கவி இல(444)
மறக்க முடியா பொற் காலம்
பள்ளி சென்று கல்வியுடன்
கலைகளும்...
21
May
பள்ளிப் பருவத்திலே
செல்வி நித்தியானந்தன்
பள்ளிப் பருவத்திலே ( 714)
பள்ளிப் பருவத்திலே துள்ளி விளையாடி
புள்ளிச்...
20
May
“பள்ளிப்பருவத்திலே”..!!
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவிதை நேரத்துக்காக
கவி -2152
“பள்ளிப்பருவத்திலே”!!
கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம்
களங்கமில்லாத செயலுங்கண்டோம்
வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம்
அள்ளி நட்பை...
Jeya Nadesan
கவிதை நேரம்-14.04.2022
கவி இலக்கம்-1493
அழகிய மலர்களின் வனப்பினிலே
——————————————–
இறைவன் படைப்பில் அழகிய மலர்கள்
அன்னையர்கள் உதிரத்தின் பிறப்புக்கள்
உலகிற்கு ஒளிர் மயமான குழந்தைகள்
பாமுகத்தில் பல வர்ண உதயங்கள்
பெற்றோர்கள் பெற்றிட்ட சுமைகள்
கற்றிட்ட கல்வி உயர்வில் திறமைகள்
பெற்றிட்ட சந்தோச அழகிய முகங்கள்
வளர்ந்திட்ட பிள்ளைகள் ஆளுமைகள்
நாளுக்கு நாள் முன்னேற்ற பாதை சிறப்புகள்
சிந்தனை ஞாபக வளர்ச்சி பெருமைகள்
பாடல்,இசைக்கருவி,பயணங்கள்,சந்திப்புகள்
பாடல்கள்,பாடுவதின் சொற் கோர்வைகள்
அமைதியாக பாடி குதூகலிக்கும் சந்தோசங்கள்
கல கலப்பு சிரிப்பில் மகிழும் தருணங்கள்
நாமும் பெற்றோர்,உறவுகள் உட்பட மகிழ்வோமே

Author: Nada Mohan
20
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-05-2025
அடிமுடி தேடிய பிரமா, திருமால்
அனுக்கிரக காட்சி சிவனால்
கதையெனக் கடந்திட...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...