User banner image
User avatar
  • Nada Mohan

Posts

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

10.03.22 கவி ஆக்கம்-219 உன்னதமே உன்னதமாய் கன்னம் வைத்த காவலில்லா காம வெறியர் அன்னம் கொடுத்த ஆடவர்க்கே பொன் ,பொருள் போக்கிரியாய் அள்ளி மானபங்கப்படுத்திய பூத கணங்கள்

கமலா ஜெயபாலன்

மங்கை மலரே ————-/———- தாய்க்கு மகளாய் தரணியில் பிறந்து சேய்க்கு அம்மாவாய் சிறப்புடன் வாழ்ந்து தரணி சிறக்க தாரமும் போற்றி பரணி எங்கும் பாசமலரய் மலர்ந்து குணத்தில்

Jeyam

திமிர் பொய்யாக வேடம் போட்டு நடிப்பவர் இடையில்  மெய் பேசி உலவுகின்றேன் திமிரான நடையில் பிழையாய் நினைத்து விடுவாரோவென வாழ்வதோ பயந்து  பிழை விடாது வாழுகின்றேன் செயல்களாலே

சிவா சிவதர்சன்

வாரம் 165 “திமிர்” கல்வியால் உயிர்த்தோர்க்கு தாம் கற்றவர் எனும் திமிர் பணம் படைத்தோர்க்கோ ஏற்படும் பணத்திமிர் உயர்பதவி வகிப்பவர்க்கு தாமாகவே வரும் அதிகாரத்திமிர் தன்னாலும் முடியும்

க.குமரன்

உன்னதமே உன்னதமாய் திருமணம் அற்ற இல்லறமே திரு அவன் மறைத்த திருமதியாய் தேய் பிறை வாழ்வில் மறை பொருள் அமாவசை நின் நிலை ஏளனமாயினும் உன் நிலை

மனோகரி ஜெகதீஸ்வரன்

விருப்பத் தலைப்பு கடல் மைந்தன் அலையடித்து இங்கும் அங்கும் ஆட்ட வலையிழுத்து வாழ்வதிலே வலைஞன் நாட்டம் மலைத்திடத் தருவான் மாமிச ஊட்டம் சிலைவைத்து ஏத்தினோமா சிக்கவைத்து தருமிவனுக்கு

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-08.03.2022 கவி இலக்கம்-163 திமிர் ——————- தானே மகத்தான மனிதனென்பார் அகந்தையில் ஆட்டம் அணிந்திருப்பார் குழி பறிக்க கூடவே உதவிடுவார் திமிர் கொண்டு

ஒளவை

நாரைவிடு தூது… ————————- கவ்விய மீனைக் ……காவியே செல்லும் செவ்வாய் நீண்ட ……செங்கால் நாராய் எவ்விடம் அலைந்தும் ……என்துணை கண்டு பவ்வியம் கொண்டு ……பகிர்ந்திடு தூது சாடை

நகுலவதி தில்லைத்தேவன்

8.3.22 சந்தம் சிந்தும் கவி திமிர் 165. அளவுக்கு மிஞ்சிய சொத்து ஆடாத ஆட்டம் ஆடிடுவார் அந்தஸ்து பகட்டு காட்டிடுவார் பவனியே ஊர் வலம் போய்யிடுவார் பக்கத்தில்

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 165 08/03/2022 செவ்வாய் “திமிர்” தரணியில் தாமே பெரிதென்பர் தப்புக் கணக்கும் போட்டிடுவர் தலையும் விரித்துப் படமெடுப்பர் தரங்கெட்ட திமிர் தாங்கிடுவோர்!

Vajeetha Mohamed

திமிர் அதிகாரப் படிமானம் அகந்தையின் அவமானம் சார்ந்துபோகாத தன்மானம் அடங்கிப் போகாத அகந்தை திமிர் இதுதான் நான் இப்படித்தான் நான் கட்டுக்கோப்பற்ற நினைவு கட்டு்படுத்த நினைக்கும் தறவு

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்__57 “” திமிர் “” அன்பும் பண்பும் பாசமும் பக்குவமும் மனித நேயம்! அடங்கா பற்றுடன் ஆணவத்துடன் நடக்கும் செருக்கு பிடித்த மானிடன் போச்சில்