-
Nada Mohan
Posts
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
10.03.22 கவி ஆக்கம்-219 உன்னதமே உன்னதமாய் கன்னம் வைத்த காவலில்லா காம வெறியர் அன்னம் கொடுத்த ஆடவர்க்கே பொன் ,பொருள் போக்கிரியாய் அள்ளி மானபங்கப்படுத்திய பூத கணங்கள்
கமலா ஜெயபாலன்
மங்கை மலரே ————-/———- தாய்க்கு மகளாய் தரணியில் பிறந்து சேய்க்கு அம்மாவாய் சிறப்புடன் வாழ்ந்து தரணி சிறக்க தாரமும் போற்றி பரணி எங்கும் பாசமலரய் மலர்ந்து குணத்தில்
சிவா சிவதர்சன்
வாரம் 165 “திமிர்” கல்வியால் உயிர்த்தோர்க்கு தாம் கற்றவர் எனும் திமிர் பணம் படைத்தோர்க்கோ ஏற்படும் பணத்திமிர் உயர்பதவி வகிப்பவர்க்கு தாமாகவே வரும் அதிகாரத்திமிர் தன்னாலும் முடியும்
மனோகரி ஜெகதீஸ்வரன்
விருப்பத் தலைப்பு கடல் மைந்தன் அலையடித்து இங்கும் அங்கும் ஆட்ட வலையிழுத்து வாழ்வதிலே வலைஞன் நாட்டம் மலைத்திடத் தருவான் மாமிச ஊட்டம் சிலைவைத்து ஏத்தினோமா சிக்கவைத்து தருமிவனுக்கு
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-08.03.2022 கவி இலக்கம்-163 திமிர் ——————- தானே மகத்தான மனிதனென்பார் அகந்தையில் ஆட்டம் அணிந்திருப்பார் குழி பறிக்க கூடவே உதவிடுவார் திமிர் கொண்டு
நகுலவதி தில்லைத்தேவன்
8.3.22 சந்தம் சிந்தும் கவி திமிர் 165. அளவுக்கு மிஞ்சிய சொத்து ஆடாத ஆட்டம் ஆடிடுவார் அந்தஸ்து பகட்டு காட்டிடுவார் பவனியே ஊர் வலம் போய்யிடுவார் பக்கத்தில்
Vajeetha Mohamed
திமிர் அதிகாரப் படிமானம் அகந்தையின் அவமானம் சார்ந்துபோகாத தன்மானம் அடங்கிப் போகாத அகந்தை திமிர் இதுதான் நான் இப்படித்தான் நான் கட்டுக்கோப்பற்ற நினைவு கட்டு்படுத்த நினைக்கும் தறவு
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம்__57 “” திமிர் “” அன்பும் பண்பும் பாசமும் பக்குவமும் மனித நேயம்! அடங்கா பற்றுடன் ஆணவத்துடன் நடக்கும் செருக்கு பிடித்த மானிடன் போச்சில்