27
May
ராணி சம்பந்தர்
கொடுமையில் அலங்கோலம்
கடுமையான கால மாற்றமே
படும் அவஸ்தையிலே சீற்றம்
கூனிக் குறுகி அநியாயங்கள்
மூளும் மாயை...
27
May
குன்றியதே சுறுசுறுப்பு (764) 28.05.2026
செல்வி நித்தியானந்தன்
குன்றியதே சுறுசுறுப்பு
குளிரும் காணாமல்
போக
வெப்பமும் வேகமாய்
வந்திட
ஒவ்வாமை கூடவே
சேர்ந்திட
ஒன்றித்து வாழும்
நாமும்
விற்றமீன் ...
27
May
ஒரு நாள் நீயில்லாவிட்டால்..
வியாழன் கவி -2345
ஒரு நாள்
நீயில்லாவிட்டால்..!!
நினைக்கையிலே உயிர்
வதைபட்டுக் கொள்ள
நீள் நாள் ஒன்றை எப்படி
நீயின்றிக்...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
10.03.22
கவி ஆக்கம்-219
உன்னதமே உன்னதமாய்
கன்னம் வைத்த காவலில்லா காம வெறியர்
அன்னம் கொடுத்த ஆடவர்க்கே
பொன் ,பொருள் போக்கிரியாய் அள்ளி
மானபங்கப்படுத்திய பூத கணங்கள்
மதங்கொள்ளாது நன்றியுடன் மாதரில்
உன்னதமாய் உத்தமராவாரா
கன்னம் துளைத்து சாவைச் சுக்குநூறாக்கி
சினங்கொண்டு சிக்கித் தவிக்கும் சீவாத்மா
மனம் நிறையாது மக்கி மண்ணுள் போகமுதல்
மண்ணாசை அரசியல்வாதிகள் உள்ளம் மாறி
உன்னதமாய் உன்னதமாவாரா
பென்னம் பெரிய ஆணவ ஆட்சி வெறி
கண்டம் விட்டுக் கண்டம் பாயும் அணுகுண்டே-உன்
அக்கிரமம் தொலைந்து ஆட்டமடங்கி ஆணியடித்து
முத்திரை குத்தி மூக்கணாங்கயிறு தொங்கிட
உக்கிரையின் போர் தணிந்து சுடரொளி ஏற்ற
உன்னதமே உன்னதமாயிடுமா
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...