10
Jul
தாங்கமுடியவில்லை..!!
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
திமிர்
அதிகாரப் படிமானம்
அகந்தையின் அவமானம்
சார்ந்துபோகாத தன்மானம்
அடங்கிப் போகாத
அகந்தை திமிர்
இதுதான் நான்
இப்படித்தான் நான்
கட்டுக்கோப்பற்ற நினைவு
கட்டு்படுத்த நினைக்கும் தறவு
திமிர்
மனிதம் கொண்டு வாழ
மதம்பிடிக்காமல் இ௫க்க
ஏற்றத் தாழ்வின்றிப் பழக
இரக்கம் ஈரம் ஈகை ௨யர
எனக்குள் திமிர் வேண்டும்
அப்போதுதான் நான்
மனிதன் என்கின்ற
திமிர் நிலைக்கும்
என் திமிர் இதுவே
நன்றி
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.