மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

Vajeetha Mohamed

திமிர்

அதிகாரப் படிமானம்
அகந்தையின் அவமானம்
சார்ந்துபோகாத தன்மானம்
அடங்கிப் போகாத

அகந்தை திமிர்

இதுதான் நான்
இப்படித்தான் நான்
கட்டுக்கோப்பற்ற நினைவு
கட்டு்படுத்த நினைக்கும் தறவு
திமிர்

மனிதம் கொண்டு வாழ
மதம்பிடிக்காமல் இ௫க்க
ஏற்றத் தாழ்வின்றிப் பழக
இரக்கம் ஈரம் ஈகை ௨யர
எனக்குள் திமிர் வேண்டும்

அப்போதுதான் நான்
மனிதன் என்கின்ற
திமிர் நிலைக்கும்
என் திமிர் இதுவே

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading