15
May
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே
துள்ளிக்...
15
May
குமுதினி படுகொலை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025
நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்...
15
May
“ கேளாய்உலகே”
நேவிஸ் பிலிப் (440)
புதியதோர் உலகம் செய்வோம்
பாரில் பகையை வெல்வோம்
புரிதல் மலர்கள்...
Jeyam
திமிர்
பொய்யாக வேடம் போட்டு நடிப்பவர் இடையில்
மெய் பேசி உலவுகின்றேன் திமிரான நடையில்
பிழையாய் நினைத்து விடுவாரோவென வாழ்வதோ பயந்து
பிழை விடாது வாழுகின்றேன் செயல்களாலே உயர்ந்து
யாரோடு என்றாலும் மனதிற்பட்டதை பட்டென பேசுகின்றேன்
ஊரோடுநான் ஒத்துப்போகவில்லை எனக்கூறுவோரால் கூசுகின்றேன்
நான் செய்வது பிடிக்காவிடின் முகத்திற்குமுன்பாக கூறலாம்
தான்தனக்குள் தவறான புரிதல் இப்படி யார்யாரெலாம்
என்னையடக்க நினைப்போர்க்கு மனதிலேனோ பட்டது கறை
தன்மானத்தை இழக்காது வாழ்கின்றேன் இதற்குள்ளேயேனோ ஒருகுறை
கட்டுப்பாடுகள் போட்டு என்னை அடக்கிக்கொள்ள முடியாது
திட்டம்போட்டு கவிழ்க்க நினைப்பினுமென் திமிர் படியாது
ஜெயம்
06-03-2022

Author: Nada Mohan
14
May
செல்வி நித்தியானந்தன்
முடிவா விடிவா
அடியும் முடியும்
தேடிய காலம்
முடிவும் விடிவும்
இணையும்...
12
May
ராணி சம்பந்தர்
பாசத்திலே பெரிய பிறப்பிடம்
வாசத்திலே உரிய வசிப்பிடம்
தேசத்திலே பாரிய சிறப்பிடம்
சுவாசத் துடிப்புடனே சேர்த்து
அணைத்த...
12
May
உயிர்நேயம்......
மனிதத்தின் அகம் ஆளும் ஆற்றல்
மதிப்போடு உயிர் போற்றும் விடியல்
எம்போல பிறர்...