10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-08.03.2022
கவி இலக்கம்-163
திமிர்
——————-
தானே மகத்தான மனிதனென்பார்
அகந்தையில் ஆட்டம் அணிந்திருப்பார்
குழி பறிக்க கூடவே உதவிடுவார்
திமிர் கொண்டு ஆட்டி படைத்திடுவார்
வஞ்சகம் போட்டி பொறாமை சேர்த்திடுவார்
தலையில் கனமும் சுமை கொண்டிடுவார்
உள்ளமதில் பொய்யும் புரட்டும் சொல்லிடுவார்
நீதிக்கு பதில் அநீதியும் நிலை குலைய வைத்திடுவார்
ஆணவம் கொண்டு அகிலத்தில் நிறைந்திடுவார்
அடங்காப்பிடாரி ஆட்டம் கொண்டு அவதியுறுவார்
மனிதநேயம் அற்று அவதியுறும் மக்களுக்கோர்
சாத்தான் கொடுத்திருக்கிற யுத்தம்
வல்லரசுகளின் திமிர்வாதமே என்போம்
உலகம் காப்பாற்றப்படுவது இறைவன் செயலன்றோ
இயேசு திமிர்வாதகாரனை குணமாக்கியதை நினைப்போமே

Author: Nada Mohan
16
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
22-07-2025
அடுத்தவர் பொருள் மீது
ஆசை கொள்ளும் மனம்
இவர்கள் உழைப்பினை
அலட்சியமாக்கும் தினம்
ஆடம்பரத்திற்காய்...
16
Jul
வணக்கம்
இசை..
ஞாலக்குன்றில் இசை
நமக்கென கிடைத்த கொடை
அகத்தின் ஆளும் திறனில்
ஆற்றுப்படுத்தும் மருந்தே
இசை ஈர்ப்பில் பலர்
இதயம் கவர்ந்த...
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...