கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-08.03.2022
கவி இலக்கம்-163
திமிர்
——————-
தானே மகத்தான மனிதனென்பார்
அகந்தையில் ஆட்டம் அணிந்திருப்பார்
குழி பறிக்க கூடவே உதவிடுவார்
திமிர் கொண்டு ஆட்டி படைத்திடுவார்
வஞ்சகம் போட்டி பொறாமை சேர்த்திடுவார்
தலையில் கனமும் சுமை கொண்டிடுவார்
உள்ளமதில் பொய்யும் புரட்டும் சொல்லிடுவார்
நீதிக்கு பதில் அநீதியும் நிலை குலைய வைத்திடுவார்
ஆணவம் கொண்டு அகிலத்தில் நிறைந்திடுவார்
அடங்காப்பிடாரி ஆட்டம் கொண்டு அவதியுறுவார்
மனிதநேயம் அற்று அவதியுறும் மக்களுக்கோர்
சாத்தான் கொடுத்திருக்கிற யுத்தம்
வல்லரசுகளின் திமிர்வாதமே என்போம்
உலகம் காப்பாற்றப்படுவது இறைவன் செயலன்றோ
இயேசு திமிர்வாதகாரனை குணமாக்கியதை நினைப்போமே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading