-
Nada Mohan
Posts
பாலதேவகஜன்
சூர வதை கந்தா! கடம்பா! வேல் முருகா! கதிர்காம நாதா! வேல் அழகா! சூர சங்காரா! வேல் முருகா! சுப்ர மணியனே! வேல் அழகா! தேவரை காத்திட
சக்தி சக்திதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு 286 காற்று அது காதோரம் எனக்கொரு கதை பேசியதோ ? நேற்று நினைவாகத் தவழ்ந்து இன்று கனவாக மிதந்த கதை சொல்லிப் போயிற்றோ ? வேற்று
வசந்தா ஜெகதீசன்
கல்வி.. அறிவின் கடலாய் பரந்தது ஆற்றல் மிகுதி நிறைந்தது வற்றாச் சுரங்கத்தின் வலம்புரி வளர்ச்சி குன்றா வளர்மதி எங்கும் பேரொளி விருட்சமாய் எதிலும் முதன்மை மகுடமாய் தங்கு
கமல்ச ஜெயபாலன்
சூர வதை கந்தன் கருணை காக்கும் உலகை களவும் பொய்யும் காடையர் ஆட்டமும் இந்த நாட்டில் இல்லாது போக்க இரக்க மில்லா இரணியன் போன்றோர் பந்த பாசம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் கவி ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-51 12-11-2024 சூர வதை கார்த்திகை வந்தாலே கனத்த மனமும் காந்தள் மலரும் கல்லறை
ராணி சம்பந்தர்
12.11.24 ஆக்கம் 166 சூர வதை அசுரனுக்குப் போதை இறுமாப்பு சூரனுக்குப் பாதை துரும்பு நரகாசுரனுக்கு நரம்பு வதைவதைப்பு சூர அரக்கன் இந்திர ஞாலத் தேர் சுற்றிச்
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம்_168 “சூர வதை” நெற்றி கண்ணில் தோன்றிய முருகன் சூரபத்மனை வதம் செய்தான் முருகன் சூரனை அழித்தான் கந்தசஷ்டி அனுதானம்! முருகன் சூரனிடம் சேனை
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-12.11.2024 கவிதை நேரம்-286 சூரன் போர் ——————- நல்லூர் கந்தசாமி கோவில் சூரன் போர் காட்சி கோயில் நிறைந்த பக்தர்கள் மழை கொட்ட
Selvi Nithianandan
கார்த்திகை வந்தாலே கந்தனுக்கு விரதமாய் கார்த்திகை மாதமாய் காசினி மழையுமாய் கனத்த அகமுமாய் காந்தள் மலர்களாய் கல்லறை நிறையுமே காவிய நாயகராய் காட்சியாய் ஒளிருமே கீதங்கள் சோகமாய்
சிவா சிவதர்சன்
[ வாரம் 286 ] “சூர வதை” ஊரெங்கும் திருடர் உலாவவே முடியாது பெண்களோ தனியச்செல்ல முடியாது நகைபறிப்பு கற்பழிப்பு தப்பமுடியாது ஆண்களென்ன விதிவிலக்கா? வாழவேமுடியாது ஆட்கடத்தல்,வாள்வெட்டு,கப்பம்