23
Apr
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி
இலக்கம்_168
“சூர வதை”
நெற்றி கண்ணில்
தோன்றிய முருகன்
சூரபத்மனை
வதம் செய்தான்
முருகன் சூரனை அழித்தான்
கந்தசஷ்டி அனுதானம்!
முருகன் சூரனிடம்
சேனை தலைவரான
வீரபாகுவை
தூது அனுப்பி
ஆணவத்தை
ஆடக்கும்படி
எச்சரித்தார்
ஆணவம் தலை தூக்க!
பிரமா விஷ்ணு சிவன்
மும்மூத்திகளும் முருகனை அனுப்பியும்
சூரன் ஆணவம் அடங்கவில்லை!
மாமரமாக
மாறி
தப்பி ஓட முயன்றான் சூரன்
முருகன் வேலாயுதத்தை மாமரத்தின் மீது எய்தார்!
மாமரம் இரண்டாக பிளந்தது
பாதி மயில்
மறுபாதி சேவல்லாக
மாற்றிய முருகன்!
தனது வாகனமாகவும் கொடியாக மாற்றினார்
முருகன்!
சூரன் மாமரமான
இடம்
மாம்பாடு என்று அழைக்கபடுகிறது!
பூராணகதைகளில் நடந்தேறிய ஆணவம்
சூரவதை
நம் நிலத்திலும் புலத்திலும்
நடந்தேறும்
போர்களை
கண்ணுற்று
பார்க்கின்றோம்….
கண்கலங்கி
நிக்கின்றோம்!
நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
09.11.24
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...