கமல்ச ஜெயபாலன்

சூர வதை
கந்தன் கருணை காக்கும் உலகை
களவும் பொய்யும் காடையர் ஆட்டமும்
இந்த நாட்டில் இல்லாது போக்க
இரக்க மில்லா இரணியன் போன்றோர்
பந்த பாசம் பற்றுகள் அற்று
பாரினில் செய்த பாவங்கள் எல்லாம்
எந்தை முருகனால் இல்லாது ஒழிந்த
சூர சங்காரச் சுத்தம் வேண்டும்

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading