” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-51
12-11-2024

சூர வதை

கார்த்திகை வந்தாலே
கனத்த மனமும்
காந்தள் மலரும்
கல்லறை நினைவும்

இலையுதிர் காலமும்
இயற்கை அழிவும்
அவனி எங்கும்
அக்கிரமங்கள் கூடி

தட்டிக்கேட்போர் இன்றி
தலைக்கணம் ஊன்றி
தலை விரித்தாட
தலைவன் கந்தன்

தரணிக்கு…
தருவார் மறுபிறப்பு
கொடுமைகள் அகன்று
கடுமைகள் அற்று

அறம்வழி நடத்தி
அச்சம் புகட்டி
அறிவு காட்டி
ஆட்கொள்வர் சூரவதை!

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan