சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

Selvi Nithianandan

கார்த்திகை வந்தாலே

கந்தனுக்கு விரதமாய்
கார்த்திகை மாதமாய்
காசினி மழையுமாய்
கனத்த அகமுமாய்

காந்தள் மலர்களாய்
கல்லறை நிறையுமே
காவிய நாயகராய்
காட்சியாய் ஒளிருமே

கீதங்கள் சோகமாய்
கண்ணீரும் வழியுமே
கல்லறை நினைவுகள்
காவியம் படைக்குமே

Nada Mohan
Author: Nada Mohan