சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

Selvi Nithianandan

கார்த்திகை வந்தாலே

கந்தனுக்கு விரதமாய்
கார்த்திகை மாதமாய்
காசினி மழையுமாய்
கனத்த அகமுமாய்

காந்தள் மலர்களாய்
கல்லறை நிறையுமே
காவிய நாயகராய்
காட்சியாய் ஒளிருமே

கீதங்கள் சோகமாய்
கண்ணீரும் வழியுமே
கல்லறை நினைவுகள்
காவியம் படைக்குமே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading