அலங்கார நல்லூரா!!

நகுலா சிவநாதன் அலங்கார நல்லூரா! நல்லூர் முருகனே செவ்வேள் அழகனே! வல்ல எழில் வடிவ மயிலோனே! சொல்ல வார்த்தையில்லாச் சுடரழகுச் சோதியிவன் சுந்தர எழிலழகன் எங்கள்...

Continue reading

எதுவும் உனக்கு இல்லை

கவிதை 816

என்னுடையது என்னுடையது என்று சொன்னாயே
பிறக்கும்போதும் கொண்டுவரவில்லை
இறக்கும் போதும் கொண்டுசெல்வதுமில்லை

மாளிகை காட்டினாய் கோட்டை காட்டினாய்
கதவின் சாவி ஒருநாள் கைமாறியது
வியர்வையை விதைத்து அறுவடைசெய்த
பணம் இன்னொருவன் எண்ணுகின்றான்
உன் வீட்டில் இன்னொருவன் வாழுக்கின்றான்

உன் நிலம் எங்கே,உன் பொருட்கள் எங்கே உன் சொத்து எங்கே உன் பொக்கிஷம் எங்கே
எனது எனது என்று மார்தட்டிவிட்டு இன்று சுவரில் தூசுதட்டா படமாக காட்சியளிக்கின்றாயே பிறரை அனுபவிக்க விட்டுவிட்டு

ஜெயம்
10-09-2026

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading