User banner image
User avatar
  • Nada Mohan

Posts

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம் 267 வேள்வி வேள்வியானீர் நீரே எமக்காய் வேள்வியானீர் நீரே எமக்காய் நம் பாவங்களை சுமந்து வேள்வியானீர் நீரே பழியாடைய் எமக்காய் வேள்வியானீர் நீரே

தொகுப்பாளர்

சந்தம் சிந்தும் சந்திப்பு 267வாரம் காலம்: 28/5/24 செவ் 7.45 தலைப்பு: “வேள்வி” எழுதுக.இணைக.

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-266. தலைப்பு! “நிர்மூலம்” …… முள்ளிவாய்க் காலில் எம்மக்களும், மாவீரர்களும் சிங்கள இனவெறிக் காடையரின் பயங்கரவாத அரசால் நிர்மூலம் ஆக்கப்பட்டதை எப்படி எங்களால்

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் கவி ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-37 21-05-2024 நிர்மூலம் இயற்கையை அழிக்கத் துணிந்ததனால் விளைந்தது மாசுக்களும், நோய்களுமே உடலுக்கு தீங்கை

கமலா ஜெயபாலன்

நிர்மூலம் தாய்தந்த நாடும் தண்ணீரும் விட்டு திசைதெரியா நாட்டில் திக்கற்று வாழ்ந்து வாய்விட்டுப் பேச வார்த்தை யின்றி வருந்தி உலைந்து வாழ்வும் தொலைத்து பாய்யில் படுத்த பண்பான

வசந்தா ஜெகதீசன்

வணக்கம் நிர்மூலம்… கனதி குன்றிட காயங்கள் ஆறிட வலிகள் அகன்றிட வருமா வழியொன்று வரமாய் கேட்டாலும் அன்றைய நிர்க்கதி அழிவுற்ற பேரவலம் நிர்மூலம் கோலங்கள் நீள்கிறதே நெடும்

பாலதேவகஜன்

நிர்மூலம் கருவாய் காத்த காலாச்சாரம் இங்கே கருகியே போகும் கதிதான் எங்கும். காத்து நின்றவர் கரங்களும் ஓய்ந்திட காத்து இருந்தவன் காட்டுறான் தன் வேலையை. பருவங்கள் தாட்டியே

கீத்தா பரமானந்தன்

நிர்மூலம்!சந்தம் சிந்தும் சந்திப்பு பெண்மூலம் நிர்மூலம் பேச்சொலிகள் கேட்டுக் கேட்டே வண்ணக் கனவுகளை வலிகளுக்குள் புதைதிட்ட எண்ணற்ற கன்னியரின் இதயத்தின் குமுறல்கள் இளமையின் ஏக்கங்கள் மூடத்தனத்தின் முடிவிலியாய்

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு நிர்மூலம் ——/- காலத்தின் வேகம் கடமை உணர்வின் தாகம் ஞாலத்தின் கோலம் ஞாயிறோனால் போகம் பாலத்தின் அமைப்பு அதுபாதுகாப்பு நிலைப்பு ஏலத்தின் முடிவு

ஜெயம் தங்கராஜா

சசிச நிர்மூலம் இனமொன்றை நிர்மூலமாக்க அதிகாரம் துடிக்கின்றதே பிணந்திண்ணி கழுகுகளாய் உயிர்களைக் குடிக்கின்றதே என்னபாவம் செய்தார்களிந்த தமிழர் இனம் கண்ணீர்விட்டு கதறினாலும் இரங்கவில்லை அரக்கரினம் வேரோடறுக்க எடுத்துவிட்டார்கள்