சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

Selvi Nithianandan தீதும் நன்றும் (616)

Selvi Nithianandan

தீதும் நன்றும்

இன்பமும் துன்பமும்
இரண்டறக் கலந்தது
இதனை மற்றவரை
இணைப்பது தவறாகும்

எண்ணமும் எண்ணலும்
ஏற்பின் மதியாமையாகும்
எட்டும் திசையெங்குமே
எல்லாமே புரியாமையாகும்

நன்மையும் தீமையும்
நல்வனுக்கும் உண்டு
நயம்பட உணர்ந்து
நலொழுக்கமே சிறப்பாகும்

அழகான வாழ்வினை
அர்த்தமாய் வாழலாம்
அவனியில் பிறரையும்
அன்பினாலே மதிக்கலாமே

Nada Mohan
Author: Nada Mohan