பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 267

வேள்வி
வேள்வியானீர் நீரே
எமக்காய்
வேள்வியானீர் நீரே
எமக்காய்

நம் பாவங்களை
சுமந்து
வேள்வியானீர் நீரே
பழியாடைய் எமக்காய்
வேள்வியானீர் நீரே

மாற்ற்ங்கள் மனதில்
தோன்ற
மரணீத்தீரே

புது வழி புது பழி
உம்மைக் கொடுத்து
வேள்வியானீர் நீரே

கண்ணீர் விட்டு
கசையடி பட்டு
கலங்கியும் மாய்ந்து
வேள்வியானீரே
யேசு ஐயா!

நன்றி தோத்திரம்
உனக்காய்
நாட்கள் எல்லாம்
கூறுவோம் உமக்காய். !

க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading