-
Nada Mohan
Posts
களம் எதுவோ…
உலகளாவிய தொழிளார்களே உலகின் மூச்சு…. ஊறுகளின்றிய தேறு உயிர்காக்கும் கரங்கள்… எட்டுத்திக்கும் முட்டிமோதும் அயலறியா பற்றாக்குறை…. ஏறத்தாழ நிலுவையற்ற நிறுவை…. உழைப்புக்கான வரவும் செலவும் ஊராறியாத சரிதம்….
உழைப்பாளர்
கவிதை இலக்கம் 11 தலைப்பு உழைப்பாளர் வியர்வை சிந்திடும் விளைச்சல் கண்டவர் உலைச்சல் இல்லா ஓர் உன்னத வாழ்வு கண்டு நிலைத்தவெம் வாழ்வினில் நெம்புகோல் ஆனவர் –
உழைப்பின் மகத்துவம்
கவி இல (132). 02/05/24 உழைப்பின் மகத்துவம் மனிதனின் மகத்துவம் உழைப்பென்றால் உண்மை உழைப்பு மேன்மையுடைத்ததாய் உண்ணும் உணவு ஒரு கைப்பிடியாயினும் குடிப்பது கூழாயினும் உன்னுழைப்பு இருந்திடின்
உழைப்பாளர் தினம்
அனைவருக்கும் வணக்கம்🙏 வியாழன் கவிதை ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-26 02-05-2024 உழைப்பாளர் தினம் உழைப்பின்றி ஊதியமில்லை உழைப்பும், அர்ப்பணிப்பும் நாட்டைக் கட்டமைக்க நம்மைக் காப்பாற்ற
வளமாக்கும் உழைப்பு
வளமாக்கும் உழைப்பு வேர்வை சிந்தி உழைக்கின்றான் வேரின் மைந்தன் இவனன்றோ! கூர்மை வாழ்வின் குணவாளன் குடும்பம் காக்கும் தொழிலாளி! நேர்மை உழைப்பு நெஞ்சினிலே நேசம் வைத்து வாழ்பவனாம்
உழைப்பின் உன்னதம்
வியாழன் கவிதை நேரத்துக்காக..! உழைப்பே உன்னதம்.. தேவைகள் பெருகிடுமே புவியில் நாள்தோறும் தேடியே செல்வமதை நாடியே சில பேரும் உன்னதம் உழைப்பு என்றே அறிந்திடுவோம் ஓரறிவு எறும்பிடம்
சர்வேஸ்வரி சிவரூபன்
விழிப்பு ^^^^^^^^^^^ வியக்கும் வண்ணம் விளிப்பாய் விழிப்புடன் பயக்கும் படியே பணிந்தே விழிப்பாய் களிக்கும் இன்பம் கனிந்துமே கொள்ள பழிப்புக்கள் இன்றியே விழிப்பாய் நன்றே உணர்வு கொண்ட
உழைக்கும் உலகை வாழ்த்தும் தினம்
கவி 722 உழைக்கும் உலகை வாழ்த்தும் தினம் உழைப்பே உருளும் உலகின் மூலதனம் உழைப்பை காணாது நகராது தினம் மனிதகுலத்தை உயர்த்திடும் உன்னத கரங்கள் பணிசெய்தே ஓய்வின்றி
உழைக்கும் உழைப்பாளிகள்
“ உழைக்கும் உழைப்பாளிகள் “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 02.05.2024 வியர்வை சிந்தி உழைக்கும் உழைப்பாளிகள் உலகின் சுமையைத் தாங்கும் தூண்கள் உங்கள் உழைப்பே உலக வாழ்வு
உழைப்பாளர் தினம்
உழைப்பாளர் கொண்டாடும் தினம் உழைக்கும் மனித இனம் உழைக்கும் கரங்கள் உயரும் பிழைக்கும் வழிகள் புரியும் வேலை தேடும் பட்டதாரிகள் காலையில் வெளிக்கிட்டு தேடுகிறார் உத்தியோகம் பார்ப்பதே