21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
களம் எதுவோ…
உலகளாவிய தொழிளார்களே உலகின் மூச்சு….
ஊறுகளின்றிய தேறு உயிர்காக்கும் கரங்கள்…
எட்டுத்திக்கும் முட்டிமோதும் அயலறியா பற்றாக்குறை….
ஏறத்தாழ நிலுவையற்ற நிறுவை….
உழைப்புக்கான வரவும் செலவும் ஊராறியாத சரிதம்….
ஊதியம் வழங்க உறுத்தலில் பலவழிப்போதனை….
ஒன்றிய தேடலில் ஒன்றுசேர பேச்சு வார்த்தை…
ஓட்டுக்காக வேட்டுப்போட்டு
வீணாகும் காலம்…ஐக்கியம் அற்றதில் அவதிகளோ பலமடங்கு… தன்னார்வ தடயங்கள் பலகண்டும் தனித்தியங்க
வழியேது…… தொன்று தொட்டு
தொழிலாளர் தினம் தந்தது என்னவோ….ஏதோ….காலத்தால் அழியாத களம் எதுவோ காண்போமே ….
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...