பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

பாம்கம்

கவி அரும்பு 200
பாமுகம்
எங்கள் பாமுகம்
நல்ல பாமுகம்
அறிவை வளர்க்க
நண்பர்களுடன் கதைக்க
சிவா ரீச்சர் காட்டிய பாமுகம்
மாமா மாமியின் பாமுகம்
கவியோடு வந்தேன்
இன்று 200 ஆனதே
ஒவ்வொரு நாளும் ஆக்கமே
ஒவ்வொரு விடயமும் அறிவேனே
நானும் பாமுகத்தில்
என்னோடு அம்மாவும் பாமுகத்தில்
சந்தோசம் தரும் பாமுகத்தில்
மிக்க நன்றியே
நன்றி 🥳❤️

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading