திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

பாம்கம்

கவி அரும்பு 200
பாமுகம்
எங்கள் பாமுகம்
நல்ல பாமுகம்
அறிவை வளர்க்க
நண்பர்களுடன் கதைக்க
சிவா ரீச்சர் காட்டிய பாமுகம்
மாமா மாமியின் பாமுகம்
கவியோடு வந்தேன்
இன்று 200 ஆனதே
ஒவ்வொரு நாளும் ஆக்கமே
ஒவ்வொரு விடயமும் அறிவேனே
நானும் பாமுகத்தில்
என்னோடு அம்மாவும் பாமுகத்தில்
சந்தோசம் தரும் பாமுகத்தில்
மிக்க நன்றியே
நன்றி 🥳❤️

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading