பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

அபி அபிஷா

அனைவருக்கும் வணக்கம்
வியாழன் கவிதை நேரம்
இல 19
தலைப்பு = தொழிலாளர்கள் தினம்

இது மே 01 திகதி கொண்டாடப்படுகிறது

விடியற்காலையில் எழுந்து வேலை செய்பவர்களே

குடும்பத்துக்காக மாடாய் உழைப்பவரே

இரவு பகல் என்று பாராமல் வேலை செய்பவர்களே

பிள்ளைகள் கேட்கும் பொருட்களை இல்லை என்று சொல்லாமல் வாங்கிக் கொடுப்பவர்களே

அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading