திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

அபி அபிஷா

அனைவருக்கும் வணக்கம்
வியாழன் கவிதை நேரம்
இல 19
தலைப்பு = தொழிலாளர்கள் தினம்

இது மே 01 திகதி கொண்டாடப்படுகிறது

விடியற்காலையில் எழுந்து வேலை செய்பவர்களே

குடும்பத்துக்காக மாடாய் உழைப்பவரே

இரவு பகல் என்று பாராமல் வேலை செய்பவர்களே

பிள்ளைகள் கேட்கும் பொருட்களை இல்லை என்று சொல்லாமல் வாங்கிக் கொடுப்பவர்களே

அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading