User banner image
User avatar
  • Nada Mohan

Posts

Selvi Nithianandan

பெருமை புளாகாங்கிதமாய் பெருமைபேசியே புளுகிக்கொட்டி பெருமை கொள்ளும் மானிடம் பிறருக்கு உதவிகேட்டா பற்பலகதை உருவாகும் பிஞ்சுமனமும் வெந்து சாகும் பெருமை பேசி பெயரும் உலாவும் வறுமைகொண்டமனமும் பெருமைதேடிச்செல்லும்

பூக்களின் புதுவசந்தம்

ஈர்ப்பில் கவரும் ஈகை நிறைக்கும் மலர்களின் சேவை மதிப்புறு உலகே சித்திரை மகளை சிரிப்புடன் ஏற்கும் வண்ணக் கோர்ப்பில் வசப்பட வைக்கும் அழகுறு மலர்களின் அடைக்கலம் நாமே

பூக்களின் புது வசந்தம்

வியாழன் கவி 1960…! பூக்களின் புது வசந்தம் நான் பூமியில் நடக்கவில்லை அப்படியே மிதக்கிறேன் எங்கே பூக்கள் என் பாதம் பட்டு மிதிபட்டுவிடுமே என்றெண்ணி வரமொன்று கேட்கிறேன்

பூக்களின் புதுவசந்தம்

கவி 719 பூக்களின் புதுவசந்தம் இலைகளை உதிர்த்து களையிழந்து கிடந்த செடிகளில் முளைவிட்டு துளிர்த்த கிளைகளில் வர்ண அலங்காரங்கள் தொங்கின பூக்கள் பூக்கும் தருணமிது ஏனெனில் இது

பூக்கள் பூத்திடும் வசந்தம்

“ பூக்கள் பூத்திடும் வசந்தம் “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 11.04.2024 சித்திரையும் வைகாசியும் செதுக்கி வைத்த சிற்பமாய் பூக்கள் பூத்திடும் வசந்தகாலம் பூவையரும் மகிழ்ந்திடும் புத்துணர்வுக்

பூக்களின் புதுவசந்தம்

பூக்களின் புதுவசந்தம் வசந்தம் வந்தாலே சுகந்தம் வருமே! வாசம் கூட வந்திடுமே! மகரந்தம் மணியாக சொரியும் மாட்சிகள் மாண்போடு பெருகும் காட்சிகள் பச்சையாய் தெரியும் காலங்கள் பூத்துக்

நிமிர்ந்தே நின்றுவிடு

நிமிர்ந்தே நின்றுவிடு நல்ல காலமும் நாளை பிறக்கட்டும் நலிந்தவர் இன்றியே வருசம் மலரட்டும் வலிமை கொண்ட வல்லமையும் தோன்றட்டும் தெளிவு கொண்டே சிந்தனையும் வளரட்டும் அறத்தோடு அன்பும்

யாதும் ஊரே யாவரும் கேளிர்….

கேளிர் “ இந்த வரியின் தத்துவம் தமிழர் வாழ்வின் மகத்துவம் சூழல் தரும் உறவிலே ஆழங்காணும் அற்புதம் நாளும் நாளும் நட்பிலே வளர் பிறையின் வளர்முகம் பேணும்

கவிதை நேரம்-11.04.2024 கவி இலக்கம்-1854 பூக்களின் பூ வசந்தம் ——————–

கவிதை நேரம்-11.04.2024 கவி இலக்கம்-1854 பூக்களின் பூ வசந்தம் ——————– நாம் வாழும் இவ் பூமிதனில் நாம் காணும் மரம் செடி கொடிகள் அழகு செய்ய பகலவன்

Selvi Nithianandan பூக்களின் பூ வசந்தம்

பூக்களின் பூ வசந்தம் கோடை வந்தாலே எழிலாய் வாடையாய் வருவாயே சுகந்தமாய் ஜாடையாய் தெருவிலும் நீயாய் கடையில் விற்பனை பொருளாய் காலையும் மாலையும் இரசிப்பாய் கதிரவன் ஒளியில்

க.குமரன்

பெருமை யார் உது சரசுவின் மகன் இவ்வளவு பெரிசா அகண்ட கண்களுக்கு ஆமாம் என்ற தோரனையுடன் அலட்சிய நடை! பேரனுடன் பவனி வரும் மூதாட்டிக்கு அவள் மகளின்

தொகுப்பாளர்

சந்தம் சிந்தும் சந்திப்பு 261 ஆம் வாரம் காலம்: 16/4/24 செவ் 7.45 தலைப்பு: “பெருமை” எழுதுக.இணைக.